பூரண மதுவிலக்கு தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் – விவசாய சங்கத்தலைவர் அய்யாகண்ணு பேட்டி!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமனியை சந்தித்து மனு அளித்தனர். அதில்,, கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் போராட்டத்தில்…

திருச்சி மாவட்டத்தில் மெத்தனால் ஒரு துளி கூட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறவில்லை – ஆட்சியர்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் திருச்சி மாவட்ட உணவு பாதுக்காப்பு துறை மற்றும் பள்ளிகல்வித் துறை சார்பாக போதைப்பொருள் எதிர்ப்புகுழு என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி…

கள்ளச்சாராய விவகாரம் : தமிழக அரசை கண்டித்து திருச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தினால் 50 க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம், போராட்டம்…

போதைப்பொருள் குறித்து அதிக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு நாள் மாவட்ட…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் திருச்சி மாவட்ட உணவு பாதுக்காப்பு துறை மற்றும் பள்ளிகல்வி துறை சார்பாக போதைப்பொருள் எதிர்ப்புகுழு என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகாதின நிகழ்ச்சி…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகாதின நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் முதல்வர் முனைவர் பிச்சைமணி முன்னிலை வகித்தார். துணை…

திருச்சியில் 250 லிட்டர் கள்ள சாராயத்தை இரு சக்கர வாகனத்தில் சென்று அழித்த மாவட்ட ஆட்சியர், எஸ்.பி…

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு…

திருச்சியில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதிப்குமார் தொடங்கி வைத்து உரையாற்றி, அங்கு அமைக்கப்பட்டிருந்த சேவை மையங்களை…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல…

நீண்ட மாதங்களாக மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை கேட்டு விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாத உதவி தொகையை உடனே விடுவிக்க வேண்டும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 3000 ஆகவும்,…

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில், பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி செய்யும்…

நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து நிறைவு பெற்ற நிலையில், திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு…

ராகுல் காந்தி பிறந்த நாள் – திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ரத்ததான…

ராகுல் காந்தி எம்.பியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சியில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கொடியேற்றி, பல்வேறு வழிபாட்டு தளங்களில் சிறப்பு வழிபாடு செய்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதனைத்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்