அ.தி.மு.க. புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் தேவர் படத்திற்கு…

அ.தி.மு.க. புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் தேவர் படத்திற்கு மாலை…

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு!

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை சிறந்த முறையில் விரைவாக மேற்கொள்ளவும், போக்குவரத்து…

தரைகடைகளால் தீபாவளி விற்பனை பாதிப்பு – நடவடிக்கை எடுக்கைவில்லையெனில் கடையடைப்பு –…

தீபாவளி பண்டிகை என்றாலே திருச்சி மாநகரின் முக்கிய வர்த்தக வீதிகளான என்.எஸ்.பி ரோடு, சின்னக் கடை வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூன்று மாதங்களுக்கு முன்பே மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் முக்கிய வீதிகளில் குறிப்பிட்ட…

காவிரியில் புதிய தடுப்பணைகள் கட்ட நீா்வளத்துறைக்கு பரிந்தரை – தமிழக சட்டப் பேரவை பொதுக்கணக்கு…

திருச்சி மாவட்டத்தில் பெறப்பட்ட தணிக்கை அறிக்கை தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழு நேற்று வருகை தந்தது. குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில், எம்எல்ஏக்களும், குழு உறுப்பினா்களுமான அக்ரி கிருஷ்ணமூா்த்தி,…

பருவமழை முன்னெச்சரிக்கை – திருச்சி 46 வது வார்டு பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளை…

பருவமழை முன்னெச்சரிக்கை - திருச்சி 46 வது வார்டு பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளை கவுன்சிலர் கோ.ரமேஷ் ஆய்வு பருவமழை தொடங்க உள்ள நிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்கள், சாக்கடைகள் தூர்வாரும் பணி நடைபெற்று…

திருச்சி விமான நிலையத்தில் ₹.21 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிக்கும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.…

தமிழகத்தில் கஞ்சாவை பறிமுதல் செய்யும் போலீஸ் மற்ற வகை போதை பொருட்களை கைப்பற்றுவதில்லை ஏன்? –…

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல பகுதிகளுக்கு உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர்…

திருச்சியில் உள்ள பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!

திருச்சி மாநகர் கீழ புலிவார்டு ரோடு அருகே ஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சந்தான வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி செயல்படுகிறது. ஒரே கல்வி நிறுவனத்திற்கு கீழ் இந்த இரண்டு பள்ளிகளும் செயல்படுகிறது. இரண்டு பள்ளிகளும் ஒரே வளாகத்தில்…

தற்போது தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? வேண்டாமா ? என்பதற்கு…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா ஆசிரியா் பயிலரங்கக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து…

திருச்சியில் ஆசிய ஆராய்ச்சி விருதுகள் வழங்கும் விழா – அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு!

2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்