பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற…

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை மாநில அரசு உயர்த்தி தர வேண்டும், மாநில அரசு சார்பாக வழங்கப்படும் சலுகைகளை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு…

அரசு மருத்துவமனையில் புதிய காவல்நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா் நேரு!

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 1979-ஆம் ஆண்டு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு தரம் உயா்த்தப்பட்டு அரசு மருத்துவமனை காவல்நிலையம் என்ற பெயரிலேயே…

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்: தமிழக ஜனதா தள மாநிலத் தலைவா்…

தமிழக ஜனதா தளத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ராஜகோபால் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்....…

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாணவிக்கு, திருச்சி ரயில்…

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜார்கண்ட் மாநில அரசு ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான 68 வது தடகள விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 14 வயதினருகளுக்கு இடையேயான 400 மீட்டர்…

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி பள்ளப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது – 700…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி பள்ளப்பட்டி கிராமத்தில், அளுந்தூர் தானா முளைத்த முத்துமாரியம்மன் கோவில், பள்ளப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு 9-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 9 மணி அளவில் தொடங்கியது.…

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி – திரளான பக்தர்கள் தரிசனம்!

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின், ராப்பத்து உற்சவத்தின் 10 ஆம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு பரமபதவாசல் வழியாக…

ஸ்ரீரங்கம் ஶ்ரீ வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

ஸ்ரீரங்கம் ஶ்ரீ வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ வடபத்ற காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கடந்த 16ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி யாக சால பூஜைகள்…

திருச்சி நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது – 600 காளைகள், 400…

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி துவக்கி வைத்தார். முன்னதாக காளையர்களும்,…

திருச்சியில் நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்!

நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் அதன் ஆசான் சண்முகசுந்தரம், செயலாளர் யுவராஜ் ஆகியோர் திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி…

திருச்சியில் EPS BANCS புதிய ஏ.டி.எம் திறப்பு!

இந்தியாவில் நிதி சேவைகளின் அணுகுமுறையை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாக, எலக்ட்ரானிக் பேமெண்ட் அண்ட் சர்வீசஸ் (EPS) நிறுவனம் eps BANCS™ (Bharat ATM Network for Customer Service) என்ற தனது வெள்ளை லேபிள் ஏடிஎம் (WLA) மையத்தை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்