அதிமுக துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி – முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பங்கேற்பு!

அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்சோதி…

பெங்களூரு ஏரோ இந்தியா 2025 விமான சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன அந்த வகையில், இந்த ஆண்டு பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் கடந்த 10-ந்தேதி தொடங்கிய…

பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சுரங்கத் தொழிலாளர் 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் லாரியில் சென்று கொண்டிருந்த நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் தனிநாடு கோரி போராடி வரும் மக்கள் நிறைந்த மாகாணமாக பலுசிஸ்தான் இருந்து

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்து பேசினார்.
மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, அங்கு

இளம்பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய வாலிபர்;

ஆந்திராவில் 23 வயது இளம்பெண் மீது வாலிபர் ஒருவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்னமய்யா மாவட்டம் குர்ரம்கொண்டா

திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் வஃக்பு சட்ட திருத்த மசோதா நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம்!

அரசமைப்பு விரோத வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின், திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று மாலை நகல் கிழிப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில்…

திருச்சி விமான நிலையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், மஸ்கட், ஓமன், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வாரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய…

திருச்சி 21 வது வார்டு பகுதியில் சாக்கடை வடிகாலில் தேங்கி நிற்கும் குப்பைகள் – அமமுக மாவட்ட…

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 21 வது வார்டு, நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக…

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில், சமயபுரம் மாரியம்மனுக்கு  சீர்வரிசை!

சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால நம்பிக்கை. இதனால் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள்,…

திருச்சி மாநகராட்சி 21 வது வார்டில் சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி, திருச்சி மாநகராட்சி 21 வது வார்டு நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் இருக்கக்கூடிய பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக கொட்டப்படும் குப்பைகளை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்