பள்ளி மாணவ மாணவிகளுக்கு கரூர் மாவட்ட பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள்
பள்ளி மாணவ மாணவிகளுக்கு கரூர் மாவட்ட பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள்
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துவரும் நிலையில், பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பின் நிறுவனத் தலைவர் வேல்முருகன், ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது அனுமதியுடன், கரூர் மாவட்டத்தில் மாநில செயலாளர் பவித்ரா முன்னிலையில்,
கரூர் மாவட்டம் சார்பில், கரூர் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
உடன் கரூர் மாவட்ட முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.