மின்சாரம் – மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் திருமயம் அலுவலகத்தில் 26.06.2025 நடைபெறுகிறது – தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு

மின்சாரம் – மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் திருமயம் அலுவலகத்தில் 26.06.2025 நடைபெறுகிறது – தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு

- Advertisement -

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நுகர்வோர் மின் குறைதீர்க்கும் கூட்டம் 26.06.2025 அன்று காலை 11.00 மணி அளவில் செயற்பொறியாளர் /பகிர்மானம் /திருமயம் அலுவலகத்தில் மேற்பார்வைபொறியாளர்/புதுகை மின் பகிர்மான வட்டம்/புதுக்கோட்டை அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளதால் அன்று மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்ற தகவல் அறிக்கையை – திருமயம் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்