- Advertisement -

திருச்சி துறையூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

- Advertisement -

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற அலுவலகம், திமுக இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம், துறையூர் பேருந்து நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் முழு உருவ சிலை ஆகியவற்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர், ரகுபதி, மெய்யநாதன், கோவி.செழியன், பெரம்பலூர் எம்.பி அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், ஸ்டாலின் குமார் மற்றும் தி.மு.க வினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Vagai

Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்