Browsing Category
கல்வி
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டமளிப்பு விழா – அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து…
திருச்சியில் உள்ள பெரியார் மருந்தியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நிறுவனத்தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தர் மல்லிகா, பெரியார்…
திருநெல்வேலியில் சுமார் 4000 பேர் பங்கேற்கும், பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான, 4 நாட்கள்…
திருநெல்வேலியில் சுமார் 4000 பேர் பங்கேற்கும், பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான, 4 நாட்கள் நீச்சல் போட்டியை துவக்கி வைத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்!
தமிழக அளவில், சிறந்த விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகளை உருவாக்கிடும்…
சி.பி.எஸ்.இ.யின் மார்ச்-3ம் தேதி தேர்வுக்கு மாற்று தேதி அறிவிப்பு!
சி.பி.எஸ்.இ.யின் மார்ச்-3ம் தேதி தேர்வுக்கு மாற்று தேதி அறிவிப்பு!
சி.பி.எஸ்.இ.யின் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், மார்ச்-3ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த தேர்வுகள் அனைத்தும், நிர்வாக காரணங்களால் மாற்று தேதிகளில் நடத்தப்படும் என…
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில் நாதன், இந்திய தேசிய வேளாண் அறிவியல் மையம்…
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில் நாதன், இந்திய தேசிய வேளாண் அறிவியல் மையம் (NAAS) உறுப்பினர் ஆக தேர்வு.
திருநெல்வேலி,டிசம்பர் 3:-
இந்திய தேசிய வேளாண் அறிவியல் மையம்(NAAS) என்பது, இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி…
வாழைக்குறிச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் எஸ் ரகுபதி பரிசு வழங்கினார்
வாழைக்குறிச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் எஸ் ரகுபதி பரிசு வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா வாழைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு வேண்டிய நோட்புக் பென்சில் பேனா பள்ளிக்குத்…
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா வாழைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு வேண்டிய நோட்புக் பென்சில் பேனா பள்ளிக்குத்… யுபிஎஸ்சி 2025 பிரதான தேர்வு முடிவுகள் இணையத்தில் இன்று வெளியாகியுள்ளது.
யுபிஎஸ்சி 2025 பிரதான தேர்வு முடிவுகள் இணையத்தில் இன்று வெளியாகியுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி விகிதம் 13.97 சதவீதம் அதிரித்துள்ளது.…
மருத்துவம் சார்ந்த படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு-சென்னை கலெக்டர்.
மருத்துவம் சார்ந்த படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு-சென்னை கலெக்டர்.
சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் காலியாக உள்ள 1,149 இடங்களில் சேர இம்மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர்…
ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம்-சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்.
ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம்-சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்.
நிலுவைத் தொகையை வழங்கக் கோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
7-வது ஊதியக்குழு நிலுவைத்…
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தேசிய அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட…
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தேசிய அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருது பெற்றுள்ள பேராசிரியரை, பாராட்டி வாழ்த்திய துணை வேந்தர்!
ஒன்றிய அரசால், "தேசிய" அளவில், "சிறந்த நாட்டு…
திருச்சி எம்.ஐ.இ.டி கல்லூரியில் “நீங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குங்கள்” என்ற…
திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில், "மனிதவள மாநாடு - தொழில் தயார்நிலை 2030 - நீங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குங்கள்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம், கல்லூரி கலையரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது.…