Browsing Category

விபத்து

ஏர் இந்தியா விமான விபத்திற்கு விமானியை காரணம் கூற இயலாது : சுப்ரீம் கோர்ட்.

ஏர் இந்தியா விமான விபத்திற்கு விமானியை காரணம் கூற இயலாது : சுப்ரீம் கோர்ட் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்திற்கு விமானியை காரணம் கூற இயலாது . தன் மகனை குறை சொல்கிறார்களே என்ற வேதனையை, விமானியின் தந்தை சுமந்து கொண்டிருக்க…

கூடங்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இறங்கிய அரசுப்பேருந்து! அதிர்ஷ்டவசமாக…

கூடங்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இறங்கிய அரசுப்பேருந்து! அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை! திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரத்தை அடுத்துள்ள "கூடங்குளம்" அருகே, இன்று ( அக்டோபர். 27)…

மது போதையில் அதிவேகத்தில் வந்த கார் கடுவனூர் பகுதியை சேர்ந்த முதியவர் மீது மோதி விபத்து 

மது போதையில் அதிவேகத்தில் வந்த கார் கடுவனூர் பகுதியை சேர்ந்த முதியவர் மீது மோதி விபத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ராமதாஸ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு…

திருமயம் அகில் கரையில் தீ விபத்து, அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி…

திருமயம் அகில் கரையில் தீ விபத்து, அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றியம் திருமயம் கடைவீதி அருகிலுள்ள அகில்கரையில் அஞ்சலை என்பவரின் வீடு தீப்பற்றி…

பைக்கில் இருந்து தவறி விழுந்து ஏட்டு பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்து ஏட்டு பலி திருமயம் தாலுகா நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏட்டு ஆக பணிபுரிபவர் சதீஷ்(40). இவர் நேற்று பணிமுடிந்து நமணசமுத்திரம் திருவப்பூர் பைபாஸ் ரோடில் பைக்கில் சென்றபோது மழை பெய்துள்ளது.…

முதுகுளத்தூரில் இருந்து சென்னை சென்ற தனியார் பஸ் கவிழ்ந்து பயணிகள் படுகாயம்

முதுகுளத்தூரில் இருந்து சென்னை சென்ற தனியார் பஸ் கவிழ்ந்து பயணிகள் படுகாயம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பைபாஸ் சாலையில் முதுகுளத்தூரில் இருந்து சென்னை சென்ற தனியார் பேருந்து திருமயம் பைபாஸ் சாலையில் செல்லும்பொழுது…

துறையூர் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு வாலிபர்கள் பலி

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முருகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரண்ராஜ் (24) மற்றும் விக்கி (எ) விக்கினேஸ்வரன் (21). இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது…

திருச்சியில் பயங்கர தீ விபத்து – நான்கு வீடுகள் எரிந்து நாசம்

திருச்சியில் பயங்கர தீ விபத்து - நான்கு வீடுகள் எரிந்து நாசம் திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் நரியன் தெருவில் தங்கமணி, ஆறுமுகம் பாண்டியன், சூர்யா ஆகியோர் அடுத்தடுத்த குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பூ…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்