Browsing Category

செய்திகள்

திருச்சியில் ஸ்டார் டா செயலி அறிமுக விழா

திருச்சியில் ஸ்டார் டா செயலி அறிமுக விழா திருச்சி திருவெறும்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பெஸ்டம்பர் - 23 எனும் வருடாந்திர கலை விழா நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள் மற்றும் கலைஞர்களின்…

திருச்சி ஜாமிஆ யாஸீன் அரபிக்கல்லூரியில் மீலாதுன்நபி மாநாடு மற்றும் மாநிலம் தழுவிய கிராஅத் போட்டியில்…

திருச்சி ஜாமிஆ யாஸீன் அரபிக்கல்லூரியில் மீலாதுன்நபி மாநாடு மற்றும் மாநிலம் தழுவிய கிராஅத் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா திருச்சி ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அரபிக்கல்லூரி மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை மற்றும் இ.எம்.எஸ்.…

திருச்சி சமயபுரத்தில் வடக்குப் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருச்சி சமயபுரத்தில் வடக்குப் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சமயபுரம் பகுதி கழகச் செயலாளர் சம்பத் குமார் தலைமையில் சமயபுரத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள்…

பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சேலம், திருப்பூர் , தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த ஆலோசனைக்…

பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சேலம், திருப்பூர் , தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பகுருதின் அலி அகமது ஒருங்கிணைப்பில் , நிறுவனர் தலைவர் வேல்முருகன்…

மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன், திருச்சி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம், ஜெயலட்சுமி சுமதி சகஸ்ரராம் கல்வி அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் 01/10/2023 இன்று…

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் சங்கம் 19வது மாநில பேரவை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் சங்கம் 19வது மாநில பேரவை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் 19 வது மாநில பேரவை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது, மாநில தலைவர் சின்னச்சாமி தலைமையில்,…

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. சிஎஸ்ஐ மிசின் பொது மருத்துவமனையும், மேக்சி விஷன் மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம், பஞ்சபூர் தூய…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் கலைச் சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் கலைச் சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் கலைச்சேவையை பாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது ஒருங்கிணைப்பில்,…

திருச்சியில் மகளிருக்கு எதிரான பாலியல் அத்துமீறல், ஜீவனாம்சம் சட்டம், மகளிர் நலன் உரிமைகள் போன்ற…

ஜே கே சி அறக்கட்டளை மற்றும் சமூக நீதி மக்கள் நல உரிமை இயக்கம் சார்பில் மகளிருக்கு எதிரான பாலியல் அத்துமீறல், ஜீவனாம்சம் சட்டம், மகளிர் நலன் உரிமைகள் போன்ற விழிப்புணர்வு கூட்டம் திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் சமூக நீதி…

காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை குழந்தைகளுக்கான புதிய பிரிவை தொடங்கியது.

காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை குழந்தைகளுக்கான புதிய பிரிவை தொடங்கியது. திருச்சி காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் டி. செந்தில்குமார் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- எலக்ட்ரோ…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்