Browsing Category

செய்திகள்

சொத்தை அபகரிக்க தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டர்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக…

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கே.என்.நேரு!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவரின் திருஉருவச் சிலைக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில்…

திருச்சி அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோயில் வழிகாட்டும் பெயர் பலகை திறப்பு விழா

திருச்சி அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோயில் வழிகாட்டும் பெயர் பலகை திறப்பு விழா தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம், திருச்சி பனையபுரம் கிளை சார்பாக அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோயில் வழிகாட்டும் பெயர் பலகை…

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை ஆண்டு விழா – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் பங்கேற்பு!

திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் பாரா மெடிக்கல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய 13 வது ஆண்டு தொடக்க விழா இன்று மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஜி.…

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்…

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் அத்துமீறல்களை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவுகரம் நீட்டும் விதமாகவும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஐக்கிய…

மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!

திருச்சி மெயின்கார்டு கேட் தெப்பக்குளம் அருகில் உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இன்று (26.10.2)23) நடைபெற்ற விழா நிகழ்வில் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்…

திருச்சியில் தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழுவின் நுகர்வோர் பொருட்கள் ஆய்வகத்திற்கு…

திருச்சி குமரன் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழுவின் அலுவலகத்தில் அதன் இயக்குநர் புஷ்பவனம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்.. உபயோகிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தயாரிப்பாளர்கள்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்களில் ரூ.71லட்சம் மற்றும் 1 கிலோ தங்கம் பக்தர்கள் காணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்களில் ரூ.71லட்சம் மற்றும் 1 கிலோ தங்கம் பக்தர்கள் காணிக்கை சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும்…

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், முக்குலத்தோர் தேவர் சமூக நல…

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை, அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 21 சனிக்கிழமை…

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் அனுமதி மறுப்பால் கைது

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் அனுமதி மறுப்பால் கைது இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பாக, சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களை கண்டித்தும், ஒரு தலைப்பட்சமாக செயல்படும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்