Browsing Category

செய்திகள்

திருச்சியில் புதிய மேம்பாலம், பறவைகள் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.என்.நேரு!

திருச்சி மாரிஸ் தியேட்டர் அருகில் உள்ள மேம்பாலம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. அதேபோல் அய்யாலம்மன் படித்துறை அருகில் ரூ. 13.70 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ள பறவைகள் பூங்காவிற்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.…

சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்…

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போராட்ட குழு சார்பில் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவசாய சங்கத் தலைவர்கள் பி.ஆர். பாண்டியன், அய்யாக்கன்னு…

மத்திய அரசிடம் இருந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கதிரேசன்…

அனைத்திந்திய கூட்டுறவு வார விழா – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு!

70 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு…

குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு, சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிரான தினத்தையொட்டி "குழந்தைகளுக்கான நடை" எனும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட…

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பு, திருச்சி மாவட்டத்தில் தலைமை இடமாக கொண்டு இயல், இசை, நாடகம் துறைகளை சேர்ந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை…

சேலம் மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பு, திருச்சி மாவட்டத்தில் தலைமை இடமாக கொண்டு இயல், இசை, நாடகம் துறைகளை சேர்ந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்…

அமைச்சர் கே என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம் சார்பில் நலத்திட்ட…

அமைச்சர் கே என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம்…

திருச்சி அறம் மனநல மருத்துவமனையின் ‘தமிழ் சைக்கியாட்ரி ஜர்னல்’ என்ற மாத இதழ் வெளியீட்டு…

திருச்சி அறம் மனநல மருத்துவமனையின் 'தமிழ் சைக்கியாட்ரி ஜர்னல்' என்ற மாத இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.  அறம் மனநல மருத்துவமனையில் மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் அவர்கள் தலைமையேற்று புத்தகத்தின் சிறப்பையும் அதன் நோக்கத்தை…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுகொண்டு ஏமாற்றும் போலியான நிறுவனம் மற்றும்…

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது... ஆன்லைன் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், பொது மக்களிடம் இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்