Browsing Category
செய்திகள்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் 7வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதா ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்…
வினோத் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் லட்சுமி தேவி ,…
தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார் – அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்!
திருச்சி தேசிய கல்லூரியில் வருகின்ற 7ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ள, 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ICRS எனப்படும் பன்னாட்டு கருத்தரங்கம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…
திருச்சி உறையூர் குங்குமவல்லி தாயார் ஆலயத்தில் வளைகாப்பு திருவிழா – 2 லட்சம் வளையல்களைக்…
கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்கவேண்டி திருச்சி குங்கும வல்லி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பூஜை செய்யப்பட்ட வளையல் மற்றும் குங்குமம் வழங்கப்பட்டது.
திருச்சி உறையூர் சாலைரோட்டில் அமைந்துள்ளது ஸ்ரீகுங்குமவல்லி சமேத அருள்மிகு…
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவக்கம் – திருச்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தலைவர்கள்…
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று தனது கட்சியின் பெயரை நடிகர் விஜய் அறிவித்தார். கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் கட்சி பெயர் அறிவிப்பை தமிழகம்…
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற இரத்ததான முகாம் – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன்…
செஞ்சுருள் சங்கம் சார்பில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் தன்னார்வ இரத்ததான முகாமானது அரசு மற்றும் தனியார் இரத்ததான வங்கிகளுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த கல்வியாண்டிற்கான இரத்ததான முகாமானது திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி…
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரை முருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!
சென்னை, நெல்லை, மதுரை, கோவை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிற நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் சோதனை…
திருச்சியில் அரசு பள்ளியில் திமுக கட்சி நிகழ்ச்சி – மாணவர்கள் அவதி!
2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் அறிவித்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தால்…
திருச்சியில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இருவர் கைது!
திருச்சி மாநகரம் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஸ்டேசன் ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் லேத் பட்டறையில் சட்டத்திற்கு விரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், போலீசார் அங்கு சென்று
… பாஸ்போர்ட்டில் போலி அரசு முத்திரை – திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது!
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்யும் நபர்கள் இமிகிரேசன் பிரிவு அதிகாரிகளால்…
திருச்சியில் JCI ROCKTOWN 49 ஆவது பதவியேற்பு விழா – புதிய தலைவராக ஜெசி கிரேசி மற்றும்…
JCI ROCKTOWN 49 ஆவது பதவி ஏற்பு விழா திருச்சி ஜென்னி பிளாசாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 2024 ஆம் ஆண்டின் மண்டல தலைவர் முனைவர் அன்பு தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதில் JCI யின் கோட்பாடுகள் குறித்தும்,…