Browsing Category

மாவட்டம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம்…

“ஓகே பாஸ்” சூப்பர் செயலி திருச்சியில் அறிமுகம் துவக்க விழா சலுகையாக ரூ.1 டாக்ஸி சேவை!

“ஓகே பாஸ்” சூப்பர் செயலி திருச்சியில் அறிமுகம் துவக்க சலுகையாக ரூ.1 டாக்ஸி சேவை! கோவையில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் “ஓகே பாஸ்” (OK BOZ) சூப்பர் செயலி, இப்போது திருச்சியிலும் துவங்கியுள்ளது. இச் செயலியின் துவக்க விழா திருச்சி…

முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 11 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் – தமிழ்நாடு அரசு…

முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 11 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் - தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம், தமிழ்நாடு அரசு கிராம சுகாதார, செவிலியர்கள் கூட்டமைப்பு…

யானை பசிக்கு சோழ பொறி போன்று இருக்கிறது, 6 முதல் 10 வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களின்…

யானை பசிக்கு சோழ பொறி போன்று இருக்கிறது, 6 முதல் 10 வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் - தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 6 முதல் 10 வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்,…

அதிமுக சார்பில் இலவச இருதய சிகிச்சை முகாம் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் தொடங்கி வைத்தார்

அதிமுக சார்பில் இலவச இருதய சிகிச்சை முகாம் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் பி.கே.வைரமுத்து தொடங்கி வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பனையப்பட்டியில் இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த இருதய சிகிச்சை…

நடிகர் விஜய் அரசியல் வருகை பற்றி நான் சிந்திக்கவில்லை, போதைப் பொருள் பயன்படுத்துவது யாராக…

நடிகர் விஜய் அரசியல் வருகை பற்றி நான் சிந்திக்கவில்லை, போதைப் பொருள் பயன்படுத்துவது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - நடிகர் அருண்பாண்டியன் பேட்டி நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் தயாரிப்பில் "அஃகேனம்" திரைப்படம் தமிழகம்…

சாக்கடையை சுத்தம் செய்யாமல் கிடப்பில் போடும் பேரூராட்சி பொதுமக்கள் வருத்தம்

சாக்கடையை சுத்தம் செய்யாமல் கிடப்பில் போடும் பேரூராட்சி பொதுமக்கள் வருத்தம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சந்தைப்பேட்டையில் அரசு மருத்துவமனை வீதி அண்ணா நகர் செல்லும் சாலையில் பத்து நாட்களுக்கு முன்பு சாக்கடை கழிவு நீர் சுத்தம்…

தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினை திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்பட்டது 

தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினை திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்பட்டது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை மற்றும் நகர மருத்துவ சங்கத்தின் நிர்வாகிகள் தமிழ்நாடு அரசின் கலைஞர்…

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை விரைந்து மக்கள்…

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை…

காரையூர் அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை திருமாங்கனீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு மகா…

காரையூர் அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை திருமாங்கனீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது திருமயம் சட்டமன்ற தொகுதி பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்