Browsing Category

மாவட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் – திருநெல்வேலி

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் - திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூட்ட அரங்கில், இன்று ( செப்டம்பர். 22) காலையில், வாராந்திர "மக்கள் குறைதீர்க்கும் நாள்…

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், பி.கே.வைரமுத்து Ex.MLA அவர்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள…

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், பி.கே.வைரமுத்து Ex.MLA அவர்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பூத் (பாகம்)…

திருமயத்தில் 20.9.2025 மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 20.9.2025 தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது, துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெரும் திருமயம், கோனாபட்டு, ராங்கியம்,…

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்.

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் மிகவும்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட சார்பில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட சார்பில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..…

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், தந்தை பெரியார் பிறந்த நாள்…

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு! திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் "பகுத்தறிவு…

நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்! மாநகர…

நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்! மாநகர மக்களிடமிருந்து, நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றனர்! திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் வைத்து, இன்று (செப்டம்பர். 16)…

தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட சார்பில் திருவுருவ…

தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட சார்பில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை தந்தை பெரியாரின் 147_வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள திருச்சி புறநகர் வடக்கு…

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, மாற்றம் அமைப்பின் சார்பில், பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு…

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதத்திலும், விளம்பரம் செய்யும் நோக்கத்தில் வெறும் எண்ணிக்கைக்காக மட்டும் மரகன்றுகளை நடவு செய்து, அதை வளர்க்காமல் விட்டு விட கூடாது என்பதை கொள்கையாக வைத்து செயல்பட்டு…

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்கொடுமை செய்த நபர்களுக்கு ஆயுள் தண்டனை திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்கொடுமை செய்த நபர்களுக்கு ஆயுள் தண்டனை திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு. திருச்சி மாவட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் ரமேஷ் என்ற இளைஞர்கள் மனநலம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்