Browsing Category
மாவட்டம்
வீடு இடிந்து விழுந்து இறந்த குழந்தையின் இல்லத்திற்கு சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்…
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17 வது வார்டு சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரிய பகுதியில் கடந்த (6.9.25) அன்று பெய்த கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி சிவா மற்றும் சுகந்தி…
திருச்சி நத்தர் ஷா தர்கா நிர்வாக அறங்காவலர் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ள வக்பு வாரியத்தில் மனு!
திருச்சி நத்தர் ஷா தர்காவில்
புதிய நிர்வாகிகள் வக்பு வாரியத்தால் அறிவிக்கப்பட்டதால் தற்போதைய நிர்வாக அறங்காவலர் அல்லா பக்ஸ், பொறுப்புகளை வக்பு ஆய்வாளரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டும் என ஜமாதார்கள் தரப்பில் திருச்சி பாலக்கரை வக்பு…
திருச்சி நத்தர் வலி தர்கா முன்னாள் அறங்காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்பு வாரிய…
திருச்சி ஹஜ்ரத் நத்தர் வலி தர்கா அறங்காவலராக செயல்பட்டு வந்த அல்லா பக்ஸ் (எ) முகமது ஹவுஸ் என்பவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவரது பொறுப்புகளை வக்பு வாரிய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை மதிக்காத அல்லா…
குடியிருப்பு பகுதியில் குண்டர்களை ஏவிவிட்டு ரகளையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி, மாநகர காவல்…
குடியிருப்பு பகுதியில் குண்டர்களை ஏவிவிட்டு ரகளையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி, மாநகர காவல் ஆணையாளரிடம் பெண்கள் புகார்மனு
திருப்பூர் மாநகராட்சி 25வது வார்டு சோளிபாளையம் பாட்டையப்பன் நகர் கிழக்குத் தோட்டம் பகுதியில்…
திருச்சி சிந்தாமணி 12வார்டு பகுதியில் பாலத்திற்கு கீழ் தூர் வரவேண்டும்
திருச்சி சிந்தாமணி 12வார்டு பகுதியில் பாலத்திற்கு கீழ் தூர் வரவேண்டும்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 12 சிந்தாமணி பகுதிக்கு உட்பட்ட அண்ணாசாலை அருகில் மக்கள் அதிகமாக கடந்து…
திருநெல்வேலி மாவட்டத்தில், சாதிய மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மொத்தம் 2,115 இடங்களில்,…
திருநெல்வேலி மாவட்டத்தில், சாதிய மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மொத்தம் 2,115 இடங்களில், சாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!
திருநெல்வேலி மாவட்டத்தில்,…
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்! துணை மேயர், அதிகாரிகள்…
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்! துணை மேயர், அதிகாரிகள் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுக்கள் பெற்றனர்!
வாரந்தோறும் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளிலும் நடைபெற்று வரும், மக்கள்…
வாரந்தோறும் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளிலும் நடைபெற்று வரும், மக்கள்… திருச்சி கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி முதல் விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு!
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், இந்த ஆண்டிற்கான தீபாவளி முதல் விற்பனையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர்…
திருச்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவில் புதிய சிகிச்சை மைய கட்டிடங்கள் திறப்பு!
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப்பிரிவின் சார்பில் ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள் நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை கட்டிடத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று…
திருச்சியில் ஜேசிபி இந்தியாவின் புதிய டீலர்ஷிப் ‘கேயுஎன் கேபிட்டல் ஆட்டோமோட்டிவ்’ திறப்பு விழா…
மண் அள்ளும் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான இயந்திரங்கள் / உபகரணங்களின் தயாரிப்பில் இந்நாட்டில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஜேசிபி இந்தியா, தமிழ்நாட்டின் திருச்சி மாநகரில் தனது தயாரிப்புகளுக்கான புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் பணிமனையை…