Browsing Category

மாவட்டம்

திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் வஃக்பு சட்ட திருத்த மசோதா நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம்!

அரசமைப்பு விரோத வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின், திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று மாலை நகல் கிழிப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில்…

திருச்சி விமான நிலையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், மஸ்கட், ஓமன், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வாரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய…

திருச்சி 21 வது வார்டு பகுதியில் சாக்கடை வடிகாலில் தேங்கி நிற்கும் குப்பைகள் – அமமுக மாவட்ட…

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 21 வது வார்டு, நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக…

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில், சமயபுரம் மாரியம்மனுக்கு  சீர்வரிசை!

சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால நம்பிக்கை. இதனால் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள்,…

திருச்சி மாநகராட்சி 21 வது வார்டில் சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி, திருச்சி மாநகராட்சி 21 வது வார்டு நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் இருக்கக்கூடிய பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக கொட்டப்படும் குப்பைகளை…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா – ரங்கா ரங்கா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து…

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் தைத்தேர் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தைத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி…

திருச்சி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா!

திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி புனித நீர் எடுத்துவரப்பட்டு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் நாலாம்…

கருமண்டபம் ஶ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா!

திருச்சி கருமண்டபம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோவிலில் புதிதாக குபேர விநாயகர், சுப்பிரமணியர், பாம்பாளம்மன், ஒண்டிக்கருப்பு, விஷ்ணு துர்க்கை,…

ஸ்ரீரங்கத்தில் தொழில் முனைவோருக்கான கலந்தாய்வு கூட்டம் அனைத்து வணிகர்கள் நல சங்க தலைவர் ராஜன்…

திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் தொழில் முனைவோர், வேலை வாய்ப்பு, கல்வி வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நடந்தது. திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் தலைவர் எஸ். ராஜன் பிரேம் குமார்…

தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க 13 ஆவது மாநில மாநாடு – சபாநாயகர், பள்ளி…

தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க 13 ஆவது மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு , அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்