Browsing Category
மாவட்டம்
திருச்சி மாநகராட்சி 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல்!
திருச்சி மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல், மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன் முன்னிலையில் மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முத்துச்செல்வம் மாநகராட்சி…
திருச்சி திருவெள்ளரை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் பங்குனி தேரோட்ட திருவிழா!
திருச்சி மாவட்டம் திருவெள்ளறை கிராமத்தில் உள்ள பங்கஜவள்ளி சமேத புண்டரீகாட்ச பெருமாள் கோவில் பங்குனி தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி புண்டரீகாட்ச பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து, திருத்தேரில் எழுந்தருளி…
திருச்சியில் 290 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் – காணொளி காட்சி…
திருச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 337 சதுர அடியில் 7 தளங்களுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைய…
கிறிஸ்தவ பறையர்களுக்கு உள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – வெள்ளாமை இயக்கம் வலியுறுத்தல்!
வெள்ளமை இயக்கத்தின் சார்பில் கிருஸ்துவ பறையர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி, வெள்ளாமை இயக்க தலைவர் ஜான் தலைமையில் திருச்சி வரகனேரி பகுதியில் நடைபெற்றது. இதில் வெள்ளாமை இயக்க…
கண்ணாடி பேழைக்குள் உஷ்ட்ராசனா செய்து உலக சாதனை படைத்த திருச்சி மாணவி!
திருச்சி சமயபுரம் அருகே பழூரில் உள்ள எஸ்.வி.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாஸ்ட்ரி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் யோகா உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி திஷா (9) கண்ணாடி…
திருச்சி மாநகரில் வடமாநிலத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது!
இந்தியாவில் வடமாநிலங்களில் குளிர்காலம் முடிந்து கோடை காலத்தை (வசந்தகாலத்தை) வரவேற்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் மாதத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதன்படி, திருச்சி மாநகரில் வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளான பெரிய…
சிலம்பம், கட்டைக்கால், கரகம் மூன்று கலைகளையும் ஒரே நேரத்தில், ஒரு மணி நேரம் செய்து உலக சாதனை படைத்த…
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரி முருகேசன். இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புற நடனம் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் இவர் திருச்சியில் பல்வேறு பள்ளிகளில் சிலம்பம்,…
ஆவின் நிறுவன பங்கு முதலாக மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் – பால் உற்பத்தியாளர்கள் மண்டல…
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மண்டல செயற்குழு கூட்டம் மாநில இணை செயலாளர் கணேசன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். மாநில செய்தி தொடர்பாளர் ராஜு, மாநில…
காங்கிரஸ் கட்சியை விஜய் விமர்சனம் செய்வதில்லை – அவருடைய ஒரே நோக்கம் திமுகவை எதிர்ப்பது தான்…
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின், ஜங்சன் கோட்டம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிர்புறம் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று, மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ்…
திருச்சி என்.ஆர் – ஐ.ஏ.எஸ் அகாடமியில் 47 வது வெற்றி விழா!
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகர் பகுதியில் அமைந்துள்ள என்.ஆர் - ஐ.ஏ.எஸ் அகாடமியில் 47 வது வெற்றி விழா நேற்று நடைபெற்றது. நிகழ்விற்கு அகாடமியின் தலைவர் ஆர்.விஜயாலயன் தலைமை தாங்கினார். இதில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4…