Browsing Category

மாவட்டம்

மே மாத விடுமுறை வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காலை முதல் காத்திருப்பு போராட்டம்…

அட்சய திருதியை முன்னிட்டு திருச்சியில் நகை கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்!

தங்கம் மீது பொதுமக்களுக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. அதிலும், ஆபரணத் தங்கமாக வாங்குவதில் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது.…

சீமானுக்கு எதிராக திருச்சி சரக டி.ஐ.ஜி தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணை மே.8-ம் தேதிக்கு…

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி மாவட்ட…

சென்னையில் ஆணையர் அலுவலகம் முற்றுகை – தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல மாநில…

தமிழ்நாடு கார் வியாபாரிகள் & ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பு மற்றும் திருச்சி மாவட்ட கார் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் திருச்சி பிராட்டியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அமமுக சார்பில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளிலும் சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் வாந்தி வயிற்றுப்போக்கு நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிக்சை பெற்று வருகின்றனர். மேலும் மாரீஸ் ரயில்வே மேம்பாலத்தின்…

திருச்சியில் நடைபெற்ற ரோஜ்கார் மேளாவில் பணி நியமன ஆணைகளை வழங்கிய மத்திய அமைச்சர்!

மத்திய அரசு பணியிடங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி ‘ரோஜ்கர் மேளா’ என்ற பெயரில் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்களை மத்திய அரசு நடத்தி வருகிறது.…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் – ரங்கா ரங்கா கோஷம் முழங்க பல்லாயிரக்கணக்கான…

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான, திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.…

திருவானைக்காவல் பங்குனி தேர் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்!

பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா…

திருச்சி வெள்ளை வெற்றிலைகாரத் தெருவில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய கடை வீதி, வெள்ளை வெற்றிலைகாரத் தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய செல்போன் டவர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்