Browsing Category

மாவட்டம்

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர்

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ரூ.236 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள தந்தை பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல்…

திருச்சியில் எனது தந்தைக்கு சிலை வைத்ததன் மூலம் அவரது ஆத்மா சாந்தியடையும் – நடிகர் பிரபு

சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் சிவாஜியின் மகன், நடிகர் பிரபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்,. இன்று சந்தோசமான நாள். எனது தந்தை இளம் வயதில் வாழ்ந்தது திருச்சியில் தான். திருச்சியில் எனது தந்தைக்கு சிலை வைத்ததன் மூலம்…

மதுரை ஆதீனம் வாகன விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை முழு பூசணிக்கையை மறைப்பதாக இந்து…

மதுரை ஆதீனத்துடன் விபத்து நடந்த அன்று வாகனத்தில் பயணம் செய்த இந்து எழுச்சிப் பேரவை மாநில தலைவர் பழ.சந்தோஷ் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், மதுரை ஆதீனம் மடாதிபதி அவர்கள் 02.05.2025-ம் தேதி காலை சென்னைக்கு TN 64 U 4005 Fortuner…

திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை திமுக சார்பில் நிறுவப்பட்டது

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு 2009-ம் ஆண்டு பாலக்கரை ரவுண்டானாவில் சிலை நிறுவப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் சிலை திறப்பு விழா தள்ளிப்போனது. சிவாஜி சிலையை திறக்கக் கோரி அவரது ரசிகர்கள், காங்கிரஸ் கட்சியினர் பலகட்ட போராட்டங்களை…

சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா!

சித்த முத்திரை ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA) சார்பில், சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று…

வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமுமுக சார்பில் பேரணி மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகம்…

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முஸ்லிம்கள் உரிமைகளையும், வக்ஃப் சொத்துக்களை பறிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த…

பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாஜக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், பாகிஸ்தான் - வங்கதேசத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு…

பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், தாளக்குடி அஞ்சல், பரஞ்ஜோதி நகர் வீட்டு எண் -14 என்ற பழைய முகவரி மற்றும் அகிலாண்டபுரம் P.S.நகர் என்ற புதிய முகவரியில் வசித்து வருபவர் சேகர் என்பவரின் மகன் ராஜேஷ். இவர் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி…

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம்…

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மாநிலத் தலைவர்…

மே மாத விடுமுறை வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காலை முதல் காத்திருப்பு போராட்டம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்