Browsing Category

மாவட்டம்

சிவஶ்ரீ ரெசிடென்சி திறப்பு விழா பொதுப்பணி & நெடுஞ்சாலை துறை அமைச்சர் கலந்து கொண்டு திறந்து…

சிவஶ்ரீ ரெசிடென்சி திறப்பு விழா பொதுப்பணி & நெடுஞ்சாலை துறை அமைச்சர் கலந்து கொண்டு திறந்து வைத்தார் திருவண்ணாமலை மாவட்டம் முன்னாள் நகர்மன்ற தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஶ்ரீதரன் அவர்களின் சிவஶ்ரீ ரெசிடென்சி திறப்பு…

திருச்சி எம்.ஐ.இ.டி கல்லூரியில் “நீங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குங்கள்” என்ற…

திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில், "மனிதவள மாநாடு - தொழில் தயார்நிலை 2030 - நீங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குங்கள்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம், கல்லூரி கலையரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது.…

திருச்சியில் ஜூபிட்டர் டிராவல் எக்ஸிபிஷன் – இந்தியா டிராவல் மார்க்கெட்டின் (ITME) மாபெரும்…

இந்தியா ட்ராவல் மார்க்கெட் எக்ஸிபிஷன்ஸ் (ITME) சார்பில் பயண ஆலோசகர்கள், தொழிற்சாலை நிபுணர்கள் மற்றும் வணிக ஆர்வலர்களுக்கான, பயண மற்றும் சுற்றுலா கண்காட்சி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

ரிஷிவந்தியம் ஊராட்சியில், ரூபாய்.13.36 லட்சம் மதிப்பீட்டில், புதிய நியாய விலை கடை கட்டிடம்…

ரிஷிவந்தியம் ஊராட்சியில், ரூபாய்.13.36 லட்சம் மதிப்பீட்டில், புதிய நியாய விலை கடை கட்டிடம் அமைக்கும், பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அடிக்கல் நாட்டினார். எல்லோருக்கும் எல்லாம் என மக்கள் பணியாற்றும், மாண்புமிகு…

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு…

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமிதம்! "தமிழக முதல்வர் உத்தரவுப்படி , வடகிழக்கு பருவமழை தொடர்பாக, வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு…

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, பல்வேறு துறை அதிகாரிகளுடன், 4 மண்டலங்களிலும் திடீர்…

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, பல்வேறு துறை அதிகாரிகளுடன், 4 மண்டலங்களிலும் திடீர் ஆய்வு! மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பாக சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள், நான்கு…

திருநெல்வேலியில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த, விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் பேரணி…

திருநெல்வேலியில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த, விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் பேரணி ஆகியவற்றை, கொடி அசைத்து துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்! மழைநீர் சேகரிப்பு, அதனை சேகரிப்பதின் அவசியம், மழைநீர் சேகரிப்பு…

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலையில் பெயர் பலகை…

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலையில் பெயர் பலகை மாற்றப்பட்டது திருச்சி மாநகரம் கொட்டப்பட்டு அருகே ரேஸ் கோர்ஸ் சாலையில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அமைந்துள்ளது. சுமார் 4.70 ஏக்கர் பரப்பளவு…

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை கையகப்படுத்தியது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை கையகப்படுத்தியது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் திருச்சி மாநகரம் கொட்டப்பட்டு அருகே ரேஸ் கோர்ஸ் சாலையில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அமைந்துள்ளது. சுமார் 4.70 ஏக்கர் பரப்பளவு உள்ள ஹோட்டல் அமைந்துள்ள அந்த இடம்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் மட்டும், வழக்கத்திற்கு மாறாக சேர்ந்த,198.5 டன் கூடுதல்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் மட்டும், வழக்கத்திற்கு மாறாக சேர்ந்த,198.5 டன் கூடுதல் குப்பைகள்! நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தகவல்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஒரே நாளில் மட்டும்,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்