Browsing Category

மாவட்டம்

போலி நிதி நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தரும் கட்சிகளுக்கு தேர்தலில் எங்கள் ஓட்டு –…

போலி நிதி நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தரும் கட்சிகளுக்கு தேர்தலில் எங்கள் ஓட்டு - நெட்வொர்க்கர் வெல்ஃபேர் அசோசியேஷன் நெட்வொர்க்கர் வெல்ஃபேர் அசோசியேஷன் மாபெரும் முதல் மாநில விளக்க கூட்டத்தில் நிறுவனத் தலைவர் மனோகரன்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நாளை 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை திருச்சி…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நாளை 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை திருச்சி எடமலைப்பட்டிபுதூர் A.K தம்பியப்பா மஹால் மஹாலில் நடைபெறுகிறது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு…

மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரூ .88 கோடி நிதி ஒதுக்கீடு.

மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரூ .88 கோடி நிதி ஒதுக்கீடு. மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களுரூ, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்நாட்டுச் சேவைகளும், துபாய், இலங்கை, அபுதாபி என வெளிநாடுகளுக்கும் விமானங்கள்…

கும்மிடிப்பூண்டி குளத்தில் மூழ்கி பச்சிளங்குழந்தை உயிர் இழப்பு.

கும்மிடிப்பூண்டி குளத்தில் மூழ்கி பச்சிளங்குழந்தை உயிர் இழப்பு. கும்மிடிப்பூண்டி அருகே பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி பச்சிளங்குழந்தை உயிரிழந்தனர் . குளத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தர்ஷிணியை கும்மிடிப்பூண்டி அரசு…

திருச்செந்தூர் கோயில்: கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறை விதிக்கப்படவில்லை என…

திருச்செந்தூர் கோயில்: கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறை விதிக்கப்படவில்லை என காவல்துறை அறிவிப்பு . திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறையால் அறிவிக்கப்படவில்லை எனவும்…

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் 1,00,000 மர விதைகள் தூவ, 27,000 விதை பந்துகள் உருவாக்கி சாதனை…

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் 1,00,000 மர விதைகள் தூவ, 27,000 விதை பந்துகள் உருவாக்கி சாதனை படைத்த, தாழையூத்து சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள்! திருநெல்வேலி,நவ.7:- திருநெல்வேலி மத்திய மாவட்டம், தழையூத்து சங்கர்…

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! மேற்பார்வை பொறியாளர் நேரடியாக பங்கேற்று, குறைகளை கேட்டறிந்தார்!திருநெல்வேலி,நவ.7:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக (TNPDCL) திருநெல்வேலி…

திருநெல்வேலியில் நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் பருவமழை இடர்பாடுகளை…

திருநெல்வேலியில் நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்தல் தொடர்பான, சிறப்பு ஆய்வு கூட்டம்! நெல்லை மாவட்டத்துக்கான, கண்காணிப்பு அலுவலரான, தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழக ( TIDCO) மேலாண்மை…

செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்: கும்பகோணம்

செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்: கும்பகோணம்  கும்பகோணத்தில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.…

நடவடிக்கை கோரி புதுச்சேரியில்:கொசு வலை போர்த்தி நூதன போராட்டதில் ஈடுப்பட்ட அதிமுக உரிமை மீட்புக்…

நடவடிக்கை கோரி புதுச்சேரியில்:கொசு வலை போர்த்தி நூதன போராட்டதில் ஈடுப்பட்ட அதிமுக உரிமை மீட்புக் குழுவினர் நடவடிக்கை கோரி புதுச்சேரியில் கொசு வலை போர்த்தி நூதன போராட்டம்  புதுச்சேரி முழுவதும் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தி அதிமுக உரிமை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்