Browsing Category

மாவட்டம்

காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் ரோந்து பணி செய்துகொண்டிருக்கிறார் என்பதையும். சம்பவ இடத்திற்கு எந்த…

காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் ரோந்து பணி செய்துகொண்டிருக்கிறார் என்பதையும். சம்பவ இடத்திற்கு எந்த ரோந்த வாகனத்தை உடனடியாக அனுப்பலாம் என்பதையும் அறிய Body worn Camera உதவியாக இருக்கும் திருச்சி மாவட்டத்தில் புதிதாக வரப்பெற்ற 57 Body worn…

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2024- 25 ஆம் கல்வி ஆண்டில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று…

தமிழர் தேசம் கட்சியின் சமயபுரம் பகுதி செயலாளர் மாப்பிள்ளை பரணிதரன் பிறந்தநாள் விழா சிறப்பாக…

தமிழர் தேசம் கட்சியின் சமயபுரம் பகுதி செயலாளர் மாப்பிள்ளை பரணிதரன் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது தமிழர் தேசம் கட்சியின் திருச்சி சமயபுரம் பகுதி செயலாளர் நந்தகுமார் மாப்பிள்ளை, கட்சியின் உறுப்பினர் பரணிதரன் பிறந்த நாளை…

கடைகளில் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கினை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரதீப்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.…

திருச்சியில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை – பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு!

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தியாகத் திருநாள் என அழைக்கபடும் பக்ரீத் பண்டிகை இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.…

கீரனூர் ஜும்ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கீரனூர் ஜும்ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.…

திருச்சி ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது

திருச்சி ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை ஜனாப் ஹாஜி அப்துர் ரஹ்மான் சாஷெப் அவர்களின்…

கருப்பையின் உள்ளே நுட்பமான முறையை கையாண்டு, இதய கோளாறை கண்டறிந்து, குழந்தையின் உயிரை காப்பாற்றிய…

திருச்சி தென்னூர் ராமச்சந்திரா தெருவில் அமைந்துள்ள, கரு ஃபீட்டல் டயக்னோசிஸ் தெரப்பி ஜெனிடிக்ஸ் & ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மருத்துவமனை மருத்துவர் கார்த்திக் செந்தில்வேல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் கூறுகையில்,…

அதிநவீன புற்றுநோய் சிகிச்சைகள் இனி திருச்சியிலும் – காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட்

அதிநவீன புற்றுநோய் சிகிச்சைகள் இனி திருச்சியிலும் - காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட் தென் இந்தியாவின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனை குழுமமான காவேரி மருத்துவமனை, திருச்சியில் ஒரு பிரத்யேக புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கியுள்ளது.…

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை இயல் இசை நாடக மன்றத் தலைவருமான வாகை சந்திரசேகா்…

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை இயல் இசை நாடக மன்றத் தலைவருமான வாகை சந்திரசேகா் வழங்கினாா். திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 76 நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்