Browsing Category
மாவட்டம்
முன்னாள் பாரத பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு கிளவுட் நயன் மழலையர் பள்ளியில்…
முன்னாள் பாரத பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று திருச்சி மன்னார்புரம் இந்தியன் பேங்க் காலனியில் உள்ள கிளவுட் நயன் மழலையர் பள்ளியில்!-->!-->!-->…
திருச்சி மேல்நிலை தொட்டி குழாயில் வீணாகும் குடிநீரை தடுத்து நிறுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்…
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து வீணாகும் குடிநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து அவர்!-->…
மழையில் மக்களின் பாதுகாப்புக்கு ஆடியோ வெளியிட்டு அறிவுரை கூறிய திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சமூக…
மழையில் மக்களின் பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்கையாக ஆடியோ மூலம்அறிவுரை கூறிய திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:மழையில் பொதுமக்கள் அனைவரும்!-->!-->!-->…
அமைச்சர் கே.என்.நேரு பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பாக கார்த்திக்…
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி சார்பாக, கார்த்திக் வைத்திய சாலையில் இலவச சித்த மருத்துவ முகாம்!-->…
திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட வீடு தொடர்பாக…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாமில் TGCAN TRUST சார்பாக சோனாலி தலைமையில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.கோரிக்கை மனுவில், எங்கள் அமைப்பில் நூற்றுக்கு மேற்பட்ட திருவாதிகள்!-->…
லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் நிறுவன திறப்பு விழா நிகழ்ச்சி திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் சிவம்…
திருச்சியில் லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் நிறுவனம் திருச்சி-கரூர் பைபாஸ் சாலை, அண்ணாமலை நகர், சிவம் பிளாசா வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் மென்பொருள் நிறுவனம் திறக்கப்பட்டது.அப்போது லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் நிறுவன துணை நிறுவனர்!-->…
இளைஞரின் கழுத்தில் இருந்த இரும்பு ராடை அகற்றி வாலிபரை காப்பாற்றிய திருச்சி அப்போலோ மருத்துவமனை
திருச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற 33 வயது இளைஞர் கடந்த 15-ம் தேதி திருச்சி அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டுவரப்பட்டார்.. வீட்டில் சுமார் 15 அடி உயர முதல் மாடியில் இருந்து தவறிவிழுந்ததில் இரும்பு ராடு ஒன்று!-->…
திருச்சியில் முதன்முறையாக சூழல் மேம்பாட்டு சுகாதாரக் கழிப்பறை,
ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில்…
திருச்சி புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் சூழல் மேம்பாட்டு சுகாதாரக் கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை விழா பள்ளி தலைமை ஆசிரியர் வேத நாராயணன் தலைமையில், காட்டுப்புத்தூர் தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது!-->…
தேசிய அளவிலான மேலாண்மை போட்டிகள் வருகிற நவம்பர் 1,2 தேதிகளில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்…
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் ஜமால் மேலாண்மை துறை ஏற்பாட்டில் தேசிய அளவிலான மேலாண்மை போட்டிக்கான டைகூன்ஸ் 2022 போட்டி வருகிற நவம்பர் 1, 2 ஆகிய இரண்டு நாட்களில் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
தொடக்க விழாவிற்கு கல்லூரி செயலர்!-->!-->!-->…
ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சார்பில் தேசிய…
ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகம் தகவல் அறிவியல் துறை சார்பில் புத்தகங்களை பாதுகாத்தல் பற்றிய பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வராக மகா தேசிகன் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு!-->…