Browsing Category
மாவட்டம்
கமிஷன் இல்லை – திருச்சியில் ஓலா ஊபருக்கு போட்டியாக களமிறங்கிய ஜூக்னோ (JUGNOO) ஆட்டோ ஆப்!
கமிஷன் இல்லை - திருச்சியில் ஓலா ஊபருக்கு போட்டியாக களமிறங்கிய ஜூக்னோ (JUGNOO) ஆட்டோ ஆப்!
தமிழ்நாட்டில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட கால் டாக்ஸிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வழங்கும் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.…
98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்!
98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்!
தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் விபின் குமார் தகவல்!
திருநெல்வேலி,நவம்பர்.16:-
தென்னக ரயில்வேயின் துணை பொதுமேலாளர் விபின் குமார், நேற்று…
திருச்சியில் தக்ஷிண ரயில்வே கார்மிக் சங்கம் சார்பில் ரயில்வே பயிற்சி முகாம் – அகில இந்திய…
தக்ஷிண ரயில்வே கார்மிக் சங்கத்துடன் இணைக்கப்பட்ட, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் ரயில்வே அமைப்பு சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம், திருச்சி சாரதா அறக்கட்டளை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு அமைப்பின்…
“உலக நீரிழிவு நோய் தினம்” விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்!
"உலக நீரிழிவு நோய் தினம்" விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்!
மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் பங்கேற்பு!
திருநெல்வேலி நவம்பர்.14:-
நீரிழிவு நோயிக்கான "இன்சுலின்" மருந்தை, அமெரிக்க நாட்டை சேர்ந்த சார்லஸ் பெஸ்ட்…
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு திருச்சி ஐ பவுண்டேஷன் சார்பில் விழிப்புணர்வு பேரணி!
உலக நீரிழிவு நோய் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் நீரிழிவு நோய் குறித்து பெரியவர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக…
திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்!
திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்!
டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி!
திருநெல்வேலி,நவம்பர்.13:-
தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த, கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து,…
அரசு மத்திய நூலகத்தில் நடைபெற்ற,58-வது தேசிய நூலக வார விழா!
அரசு மத்திய நூலகத்தில் நடைபெற்ற,58-வது தேசிய நூலக வார விழா!
தமிழ் அறிஞர்கள் பங்கேற்று, உரை நிகழ்த்தினர்!
திருநெல்வேலி,நவம்பர் 13:-
தமிழ்நாடு அரசு "பொது நூலகத்துறை"யின் கீழ், பாளையங் கோட்டையில் இயங்கி வரும், மாவட்ட மத்திய நூலகம்,…
ஆதரவற்றவர் மரணம்!
ஆதரவற்றவர் மரணம்!
காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி உறையூர் குழுமணி ரோடு பகுதியில் சுமார் 43 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திருச்சி உறையூர் காவல்துறையினர் சம்பவம் இடம் சென்று…
பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.
பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.குறிப்பாக நேற்று முன்தினம் முதல் விட்டு விட்டு மழை பெய்து…
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடந்தது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடந்தது.
நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினம் நவம்பர் 19 அன்று உலக குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு தினம் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகியவற்றை முன்னிட்டு, இன்று 14.…