Browsing Category

மாவட்டம்

கைக்குழந்தையுடன், காலிக்குடங்களோடு, நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதிதிராவிட…

கைக்குழந்தையுடன், காலிக்குடங்களோடு, நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதிதிராவிட மக்கள்!சீரான குடிநீர் வழங்கக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டம்! திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய…

வருவாய்த்துறையினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் தர்ணா போராட்டம்!

வருவாய்த்துறையினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் தர்ணா போராட்டம்! வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன்.25 அன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் விடுப்பு போராட்டம்…

திருச்சி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் –…

திருச்சி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் - புதிதாக பொறுப்பேற்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் பேட்டி திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதீப் குமார் தமிழ்நாடு பேரூராட்சி இயக்குனராக…

த.வெ.க தலைவர் தளபதி 51வது பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

த.வெ.க தலைவர் தளபதி 51வது பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் த.வெ.க திருச்சி மாநகர் மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி, திருவரங்கம் தொகுதி இளைஞரணி நிர்வாகிகள் ஜீவா, கோகிலா, சந்திரசேகர், சுரேந்திரன், விக்னேஷ், தேவேந்திரன்,…

நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்

நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சவேரியார் புரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில், புதுக்கோட்டை…

தமிழக பேரூராட்சி இயக்குநராக பதவி உயர்வு பெற்ற திருச்சி ஆட்சியருக்கு, திருச்சி மாவட்ட சமூகநல…

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், தமிழ்நாடு பேரூராட்சிகள் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்நிலையில் புதிய இயக்குநர் பிரதீப் குமாரை திருச்சி மாவட்ட சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து அவரின் பணிகள் சிறக்க…

உலக போதை பொருட்கள் ஒழிப்பு தினம் முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வாக கையெழுத்து இயக்கம்

உலக போதை பொருட்கள் ஒழிப்பு தினம் முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வாக கையெழுத்து இயக்கம் திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனை மற்றும் ராயல் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய உலக போதை பொருட்கள் ஒழிப்பு தினம் ஜூன் 26 தின விழிப்புணர்வு நிகழ்வாக…

மின்சாரம் – மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் திருமயம் அலுவலகத்தில் 26.06.2025 நடைபெறுகிறது…

மின்சாரம் - மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் திருமயம் அலுவலகத்தில் 26.06.2025 நடைபெறுகிறது - தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நுகர்வோர் மின் குறைதீர்க்கும் கூட்டம் 26.06.2025 அன்று…

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 68-வது முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 68-வது முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 68-வது Fresher’s Day, 21 ஜூன் 2025, திங்கட்கிழமை, காலை 10.30 மணியளவில் மிகச்சிறப்பாக ஸ்ரீ…

சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி நிர்வாக அறங்காவலர் டாக்டர் லோகநாதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்…

சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி நிர்வாக அறங்காவலர் டாக்டர் லோகநாதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது திருச்சி மணச்சநல்லூர் சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி 25 ஆண்டு வெள்ளி விழா நிறைவை முன்னிட்டு அதன் நிர்வாக அறங்காவலர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்