Browsing Category
மாவட்டம்
11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக திருச்சியில் ஜகத்குரு பரமஹம்ச…
11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக திருச்சியில் ஜகத்குரு பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள் ஒரு லட்சம் நாமாவளிகள் பிரார்த்தனை செய்தார்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதியும், 11 ஆம்…
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதியும், 11 ஆம்… தமிழகம் முழுவதும் எர்த் மூவர்ஸ் சங்கத்தில் உள்ள நலிவடைந்தவர்களுக்கு ரூ. 25 லட்சத்திற்க்கான காப்பீடு…
திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாபெரும் இயந்திர கண்காட்சி திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்டத் தலைவர் S.மஞ்சுநாத், மாவட்டச்…
திருச்சி விமான நிலையத்தில் ₹.50 லட்சம் மதிப்பிலான 797 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் –…
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல்வேறு வெளி நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாகமுகவர்கள், கிளைச் செயலாளர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை…
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தில்லைநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் தலைமையில் மாநகரச் செயலாளரும், மாநகராட்சி…
பென்ஷனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் – அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல…
பென்ஷனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்புகளை அமுல்படுத்த வேண்டும், பஞ்சப்படி உயர்வுக்கு உடனே தீர்வு கான வேண்டும், 2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு…
திருச்சியில் பாஜக சார்பில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து மகளிருக்கான வினாடி வினா போட்டி –…
திருச்சி மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து மகளிர் சுய உதவிக் குழுவினருடன் வினாடி வினா போட்டி திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் திருச்சி மேற்கு மற்றும்…
பள்ளியில் போதைப் பொருட்கள் இல்லா மாணவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் – பள்ளி மேலாண்மை குழு…
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் திருச்சி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் கலந்து…
திருச்சியில் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வரும் 24 ஆம்…
கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்…
அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம் திருச்சி மொரைஸ் சிட்டியில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள்…
திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தண்ணீர்…
அரைவட்ட சாலையால் பாதிக்கப்படும் 13 ஏரிகள் மீது உயர்மட்ட பாலம் அமைத்து நீர் ஆதாரத்தை காக்கக்கோரி திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தண்ணீர் அருந்தா தொடர் உண்ணா நிலை போராட்டத்தில்…