Browsing Category
மாவட்டம்
திருச்சியில் தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்!
தமிழ்நாடு பட்டதாரி - முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மகேந்திரன் தலைமையில் திருச்சி மாநகராட்சி அருகே உள்ள ஆசிரியர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும்…
திருச்சி நவல்பட்டில் ₹.59.57 கோடி மதிப்பில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடம் – முதலமைச்சர்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக, 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51…
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறோம் –…
தென்னக ரயில்வேயின் முன்னணி அதிகாரிகளுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர்…
திருச்சியில் காவலர்களுக்கு ஆற்றுப்படுத்தும் திறன்கள் தொடர்பான சிறப்பு செய்முறை பயிற்சி முகாம்…
திருச்சி மாவட்டத்தில் காவலர்களுக்கான ஆற்றுப்படுத்தும் திறன்கள் (WELLBEING) தொடர்பாக இரண்டு நாட்கள் சிறப்பு செய்முறை பயிற்சி முகாமானது திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியினை மத்திய…
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட தமிழக ஏரி…
விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை தர வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
திருச்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு ₹. 20.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட…
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நேரலையில் ஒளிபரப்பு…
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்த…
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் இன்று வேலை நிறுத்த போராட்டம். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4…
திருச்சியில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம்!
திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் புத்தூர் பகுதியில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர்…
ஸ்ரீரங்கம் கோவிலில் நீக்கப்பட்ட துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதியில் துண்டு…
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக் கோயிலின் தூய்மையை பராமரிப்பதற்காக, பத்மாவதி என்ற தனியார்…
திருச்சியில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்…
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்க பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும், வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்வதன் அவசியம் குறித்தும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு…