Browsing Category

மாவட்டம்

100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருச்சியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம் – மாவட்ட தேர்தல்…

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 18 வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜுன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் 2024 பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம்…

வரும் மக்களவை தேர்தலில் நரிக்குறவர்களின் ஓட்டு பாஜகவுக்கு – தமிழ்நாடு நரிக்குறவர்கள்…

தமிழ்நாடு நரிக்குறவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு நரிக்குறவர்…

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு விழா!

திருச்சி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கேர் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார். கல்லூரி…

மக்களவை தேர்தல் 2024 – திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது –…

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 18ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் வேட்பு மனுத்தாக்கல் நேற்று 20 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச்…

திருச்சி அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் – மாவட்ட செயலாளர்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் திருச்சி, தில்லை நகர் பகுதியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட…

தகுதிக்கேற்ப ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் குடும்பத்துடன் தேர்தலை…

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆலோசனை மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிர்வாகிகள்…

செவிலியர்கள் பற்றாக்குறையை போக்க, கொரோனா காலத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய செவிலியர்களை…

தமிழ்நாடு அரசு நர்சுகள் பொதுநலச் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கௌரவ செயலாளர் லீலாவதி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு செவிலியர்கள் சங்கங்களில் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து…

திருச்சியில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.6 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்…

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதி அமர்வு நீதிமன்ற காவல்…

வியாபாரிகள் ₹.5 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் – திருச்சி காந்தி மார்க்கெட்…

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலத்தில் உரிய ஆவணமின்றி ரூ. 5 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாரிடம்,…

திருச்சி வெக்காளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர் தவறவிட்ட தங்கசங்கிலியை மீட்டு, உரியவரிடம்…

திருச்சி உறையூா், வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு பூக்களை தட்டுகளில் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினா். அப்போது, உறையூரைச் சோந்த விக்னேஸ்வரன்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்