Browsing Category
தமிழகம்
நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகையை நாகை சட்டமன்ற உறுப்பினர்…
சுற்றுலாவாசிகள் குவியும் நாகூர் கடற்கரையில் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகையை நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் திறந்து வைத்தார்
உலக புகழ் பெற்ற நாகை மாவட்டம்…
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமம், அகர்வால் பல் மருத்துவமனை, நாகை மற்றும் தெத்தி ஊராட்சி ஒன்றியம் இணைந்து இலவச பல் பரிசோதனை முகாம் தெத்தி ஊராட்சி மற்றும் கல்லூரி…
அக்னி நட்சத்திரம் ஆரம்பம், தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பும் உள்ளது
அக்னி நட்சத்திரம் ஆரம்பம், தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பும் உள்ளது
தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு ஒரு புறம் இருந்தாலும், இன்று(மே 4) முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்… நாகை துறைமுக வளாகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தின் உள்ளே நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு…
நாகை துறைமுக வளாகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தின் உள்ளே நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு
நாகப்பட்டினம் துறைமுகத்தின் உள்ளே இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலூர்…
கிராம மக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசை
திருக்கண்ணங்குடி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.
நாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி கிராமத்தில் உள்ள…
நாகை அருகே டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்து விபத்து ; துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 16 பேர் விபத்தில் சிக்கி…
நாகை அருகே டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்து விபத்து ; துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 16 பேர் விபத்தில் சிக்கி படுகாயம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் பாலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பகுதி மக்கள் சுமார் 16 பேர் திருவாரூர்…
நகையில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்
நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையென குற்றச்சாட்டு
ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டியில் 70 வீரர்கள், வீராங்கனைகள் தங்க பதக்கம் வென்று தமிழ்நாடு…
ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டியில் 70 வீரர்கள், வீராங்கனைகள் தங்க பதக்கம் வென்று தமிழ்நாடு அணியினர் சாதனை திருச்சியில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு
ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டியில் 70 வீரர்கள், வீராங்கனைகள் ஒட்டுமொத்த!-->!-->!-->…
திருச்சியில் ஜனவரி மாதம் வேதாகம கல்லூரி தொடக்க விழா நடைபெறுகிறது – ஐ.சி.எப் பேராயர் பா. ஜான்…
திருச்சியில் 2023 ஆண்டு ஜனவரி மாதம் வேதாகம கல்லூரி தொடக்க விழா நடைபெறுகிறது என்று ஜீசஸ் தி கிங் ஆப் கிங்ஸ் சர்ச் ஆப் இந்தியா நிறுவனரும், பேராயிருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சபை சார்பில் தமிழகம் முழுவதும்!-->!-->!-->…
எம் .ஏ .எம் பொறியியல் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா
திருச்சி சிறுகனூரில் அமைந்துள்ள எம் .ஏ .எம் பொறியியல் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் புதுச்சேரி தொழில்நுட்பவியல் பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா. முனைவர். எஸ். மோகன் கலந்து கொண்டு முன்னூறு!-->!-->!-->…