Browsing Category

தமிழகம்

சமத்துவ கிறிஸ்மஸ் விழா திருச்சி ஜே.கே.சி.அறக்கட்டளை, ஐ.சி.எப். பேராயம் சார்பில் நடைபெற்றது.

சமத்துவ கிறிஸ்மஸ் விழா திருச்சி ஜே.கே.சி.அறக்கட்டளை, ஐ.சி.எப். பேராயம் சார்பில் நடைபெற்றது திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை, ஐ.சி.எப். பேராயம் சர்வ சமய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் 34 -வது ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா…

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சியில் அருண் நேரு போட்டி?

திமுக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு. இவர் தற்போது தங்களுக்கு சொந்தமான தொழில்களை கவனித்து வருகிறார். அதே சமயம் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நிர்வாகிகளை…

திருச்சி மாநகராட்சி சார்பில் ₹.25 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி…

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை பகுதியில் பல இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி…

ஆவின் நெய் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி – டிச.2 முதல் ஜன.20 வரை மட்டுமே இந்த ஸ்பெஷல்…

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆவின் நெய் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவின் மேலாண்மை இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில்..... தமிழ்நாடு…

இன்று முதல் விற்பனைக்கு வந்தது 200 ML ஆவின் டிலைட் பால்!

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஆவின் கூட்டுறவு பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. தினமும் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம்…

குடித்த பாட்டிலை கீழே போட வேண்டாம்..!! டாஸ்மாக்கே திரும்ப பெறும்..!! அரசு புது திட்டம்..!!

காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கே திரும்ப பெறும் திட்டத்தை டிசம்பர் இறுதிக்குள் செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. முதல்கட்டமாக, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்த முடிவு…

நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் 50% கட்டண சலுகை கலைஞர்கள் உற்சாகம்

நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் 50% கட்டண சலுகை கலைஞர்கள் உற்சாகம் நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்வதற்கு 50% கட்டண சலுகை தமிழ்நாடு அரசு ஆணையின்படி, அரசு போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது.…

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை – மன்சூர் அலிகான் மனு தாக்கல்

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை - மன்சூர் அலிகான் மனு தாக்கல் நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பு, திருச்சி மாவட்டத்தில் தலைமை இடமாக கொண்டு இயல், இசை, நாடகம் துறைகளை சேர்ந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்