Browsing Category

தமிழகம்

பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மக்களவை தேர்தலில் தனக்கு வாக்களித்தவர்களுக்கும் அயராது பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கும் நன்றி…

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,... தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே சார்பில், பெரம்பலூர் தொகுதியில் பாஜகவின் சின்னத்தில், போட்டியிட வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்துக்…

திருச்சி மாநகர சைபர் கிரைம் வழக்கில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் சவுக்கு சங்கர் –…

சமூக வலைதளத்தில் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் நேர்காணல் வழங்கிய சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கோவை…

அதிமுக பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல – ஏழை எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம் –…

அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் திருச்சி குமரன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.... 1975-ல் அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டபோது, சிக்கல் தீர்ப்பு குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி…

இந்தியாவில் 48 மணி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் – அமைச்சரவையில் மதிமுக பங்கேற்காது…

நடைபெற்ற மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லுாரியில் நேற்று எண்ணப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இரவு சுமார் 8 மணி அளவில் நிறைவடைந்தது.…

வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் –…

போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.... வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலும் தமிழகம் முழுவதும்…

எடப்பாடி பழனிச்சாமியின் கைக்கூலியாகத்தான் சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார். அவரது உயிருக்கு…

பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், முக்குலத்தோர் சமூகத்தினையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையும்…

100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் உயர்வு!

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி…

கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் இன்று தொடங்குகிறது கோடை விழா!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61 வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் மலர்கண்காட்சி வருகிற 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக மலர் கண்காட்சி இரண்டு நாட்கள் நடத்தப்படும் நிலையில் இந்த முறை 10 நாட்கள்…

தங்கம் விலை குறைவு – நகை பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. மே மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,725…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்