Browsing Category

தமிழகம்

DMK பைல்ஸ் 3 – 2025 ல் வெளியிடப்படும் – கூட்டணி கட்சிகளின் டெண்டர் முறைகேடுகளும்…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.... மதுரையில் விவசாயிகள் ஒரு மாத காலமாக பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இந்த விவகாரத்திற்கு காரணம் மத்திய அரசு கிடையாது.…

திமுகவை வீழ்த்த திமுகவிற்கு எதிராக உள்ள சீமான் உள்ளிட்ட அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் –…

இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர்…

காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் பஜார் மைதீன் பதவியேற்பு விழா –…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக பஜார் மைதீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியில் திருச்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பஜார் மைதீனுக்கு, தமிழக பொறுப்பாளர் நஜ்முல் ஹாமர்…

அம்பேத்கர் நினைவு நாள் – திருச்சியில் அமமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து…

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில் திருச்சி…

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் – திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!

அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரனின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,…

புரட்சித்தலைவி ஜெயலலிதா நினைவு தினம் – திருச்சியில் அமமுக சார்பில் மலரஞ்சலி!

மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அறிவுறுத்தலின் பேரில்,…

உலக மண் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் மக்கும் வகையிலான பைகள் வழங்கி விழிப்புணர்வு…

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் வளத்தை காப்பதன் அவசியம் குறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கும் கையிலான பைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்றது. திருச்சி…

திருச்சி மாநகராட்சி சார்பில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 37,500 உணவு பொட்டலங்கள் அனுப்பி வைப்பு!

ஃபென்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 37,500 உணவு பொட்டலங்கள், 1750 பிரட் பாக்கெட்டுகள், 1000 குடிநீர் பாட்டில்கள் மற்றும் 1000 பிஸ்கட் பாக்கெட்கள் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு…

விழுப்புரம் வெள்ள பாதிப்புகளுக்கு ₹.1.50 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மற்றும் 450 க்கும்…

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காகவும், தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காகவும் திருச்சியில் இருந்து 268 தூய்மை பணியாளர்கள் மற்றும் 138 தூய்மை காவலர்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் உணவுப்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்