Browsing Category

தமிழகம்

முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 1.22 லட்சம் கன அடியாக உள்ளது. 

முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 1.22 லட்சம் கன அடியாக உள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக திருச்சி மாவட்ட…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்! வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ₹.20 லட்சம் வரை மோசடி செய்த நபர்கள் மீது…

திருச்சியில் பிரதமர் மோடி ROAD SHOW – பாஜகவினர் உற்சாக வரவேற்பு

திருச்சியில் பிரதமர் மோடி ROAD SHOW - பாஜகவினர் உற்சாக வரவேற்பு. தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக வருகை தந்துள்ள பிரதமர் மோடி திருச்சியில் தங்கி இருந்தார். திருச்சி ராஜா காலணியிலிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு…

ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் ரகுபதிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் – திருமயத்தில் எடப்பாடி…

ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் ரகுபதிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் - திருமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களைக்…

மன உளைச்சல் காரணமாக பணி செய்ய இயலாத சூழ்நிலையில் எனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவர்…

மன உளைச்சல் காரணமாக பணி செய்ய இயலாத சூழ்நிலையில் எனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவர் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி…

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம்,தமிழ்நாடு சுற்றுலா மாளிகை பாதுகாப்பு தீவிரம்

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம்,தமிழ்நாடு சுற்றுலா மாளிகை பாதுகாப்பு தீவிரம்.. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமான மூலம் வரும் 26 ஆம் தேதி இரவு…

குத்தகைக்காரர்கள் விவசாயம் செய்து வந்த நிலம் விவசாயிகள் சொத்து இல்லை, வக்ஃப் சொந்தமான நிலம் என்று…

குத்தகைக்காரர்கள் விவசாயம் செய்து வந்த நிலம் விவசாயிகள் சொத்து இல்லை, வக்ஃப் சொந்தமான நிலம் என்று அதிகாரிகள் பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெற்றுள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது திருவெறும்பூர்…

லஞ்சம் பெற்று ஊழல் செய்யும் அதிகாரிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும் – ஊழல்…

லஞ்சம் பெற்று ஊழல் செய்யும் அதிகாரிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும் - ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு திருச்சி ஊழல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஊழல் ஒழிப்போர்…

கதிரவன் எம்எல்ஏ தொகுதியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாமல் போகும் அவல நிலை

கதிரவன் எம்எல்ஏ தொகுதியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாமல் போகும் அவல நிலை - மாவட்ட ஆட்சியரிடம் மனு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் தொகுதிக்கு உட்பட்ட சிறப்பத்தூர் ஊராட்சி, வீராணி பகுதியில் அமைந்துள்ள ஒன்றிய…

தொலைந்து போன செல்போன்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் உரிமையாளர்களிடம்…

தொலைந்து போன செல்போன்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன - திருநெல்வேலி திருநெல்வேலி:- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசனின் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்