Browsing Category

குற்றங்கள்

திருச்சி சனமங்கலம் அருகே எரிந்த நிலையில் கல்லூரி மாணவி சடலம் மீட்பு – மாணவி எரித்துக் கொலையா…

திருச்சி சனமங்கலம் அருகே எரிந்த நிலையில் கல்லூரி மாணவி சடலம் மீட்பு - மாணவி எரித்துக் கொலையா என போலீசார் விசாரணை. திருச்சி சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது மாணவி, இவர் எம்எஸ்சி இரண்டாம் ஆண்டு திருச்சி…

திருமயம் அருகே கணவனை கொன்று விட்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக நாடகமாடிய பெண் கைது

திருமயம் அருகே கணவனை கொன்று விட்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக நாடகமாடிய பெண் கைது திருமயம் தாலுகா மல்லாங்குடியை சேர்ந்தவர் பழனிவேலு(48). இவரது மனைவி மகாலெட்சுமி(42). இவர்களுக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆகிறது. 2…

திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் ரூ.2,00,000 லஞ்சம் பெற்று கைது 

திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் ரூ.2,00,000 லஞ்சம் பெற்று கைது இது குறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் தஞ்சாவூர் மாவட்டம்,…

பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் மீது காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் மீது காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு திருச்சி தில்லைநகர் பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சிவகுமார் என்பவர், அவர் நிறுவனத்தில் 8 லட்சம்…

பாளையங்கோட்டை சிறையில் அதிர்ச்சி! போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலை! 

பாளையங்கோட்டை சிறையில் அதிர்ச்சி! போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலை! தென்காசி மாவட்டம், காசி தர்மம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினோத் குமார் (வயது. 29). இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…

திருச்சி அருகே ₹.10 கோடி தங்கம் கொள்ளையடித்த 12 பேர் மத்தியப் பிரதேசத்தில் கைது – 9 கிலோ நகை,…

திருச்சி அருகே ₹.10 கோடி தங்கம் கொள்ளையடித்த 12 பேர் மத்தியப் பிரதேசத்தில் கைது - 9 கிலோ நகை, நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்! சென்னை சவுகார்பேட்டையில் 'ஆர்.கே.சில்வர்' என்ற நகைக்கடை உள்ளது. இந்த கடையின் மேலாளர் குணவந்த் என்பவர்…

திருச்சியில் அழகு நிலையத்தை காலி செய்யக்கோரி மிரட்டல் விடுத்த கட்டிட உரிமையாளர் மீது காவல் உதவி…

திருச்சியில் முன்னறிவிப்பின்றி அழகு நிலையத்தை சேதப்படுத்தியதாகவும் அழகு நிலையத்தை காலி செய்ய வலியுறுத்தி மிரட்டல் விடுப்பதாகவும், கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடையின் உரிமையாளர் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு…

டிராக்டர் எடுத்துக் கொடுத்தால் மாத வாடகை தருவதாக கூறி, நூதன பண மோசடி – பாதிக்கப்பட்டவர்கள்…

திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிப்பட்டி குதிரையாறு அணைவு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரா கம்பெனியில் சூப்பர்வைசராக பணி புரியும் சதீஷ் என்பவர் மூலம், திருச்சி மாவட்டம் நவல்பட்டு சோழமாதேவி பகுதியைச்…

நிலம் விற்பனை வழக்கில் எனக்கு தெரியாமல் ஒரு சிலர் புகார் அளித்துள்ளனர் – நிலம் விற்றது…

தஞ்சாவூர் மாவட்டம் பழைய பட்டி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த வால்டர் என்பவர் தனது நிலம் விற்பனை செய்தது தொடர்பாக, திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... நான் வெளிநாடு செல்வதற்காக எனக்கு சொந்தமான நிலத்தை…

இடம் வாங்கித் தருவதாக மோசடி – திருச்சி பாம்பாட்டி சித்தர் (எ) வேலு தேவர் சித்தர் மீது…

இடம் வாங்கித் தருவதாக மோசடி - திருச்சி பாம்பாட்டி சித்தர் (எ) வேலு தேவர் சித்தர் மீது வழக்குப்பதிவு! திருச்சியில் கைப்பேசி விற்பனை நிலைய உரிமையாளரிடம் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 17.90 லட்சம் மோசடி செய்ததாக ஓம்கார குடிலைச்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்