Browsing Category

குற்றங்கள்

திருச்சி விமான நிலையத்தில் ₹.94.53 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை…

ஸ்ரீரங்கத்தில் பட்ட பகலில் இளைஞர் வெட்டி படுகொலை – ஆறு பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த தர்மராஜி என்பவரின் மகன் அன்பு என்கிற அன்புராஜ். இவர் இன்று இருசக்கர வாகனத்தில் ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் அருகே வாகன நிறுத்துமிடத்தில் சென்றபோது 5க்கும் மேற்பட்ட கும்பல் பட்டப் பகலில் சராமாரியாக வெட்டி…

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!

திருச்சி சிறுகனூர் கிராமத்தை சோ்ந்த இலக்கியாவுக்கும் (31) உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசனுக்கும் காதல் திருமணம் நடைபெற்று, இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிறுகனூரில் உள்ள…

திருச்சியில் லித்தியம் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

திருச்சியில் லித்தியம் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஈரோட்டில் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மற்றும் அவருடைய மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார்…

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலராக இருப்பவர் டாக்டர் ரமேஷ்பாபு. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வருமானத்திற்கு…

உரிய அனுமதியின்றி வாடிக்கையாளர்களுக்கு நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டி விடும் ( Tongue…

திருச்சி, வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்கிற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்தார். உடலில் வித்தியாசமாக டாட்டூ வரைவது உள்ளிட்டவற்றை செய்து வந்த அவர் டிரெண்டிங்கிற்காக…

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனையில் ₹. 75 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது…

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபஸ்டின், க்ரைம் ஆய்வாளர் ரமேஷ் குழுவினர் நேற்று இரவு 6 வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹவுராவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை சோதனை செய்தனர். அதில்…

ஐயப்பன் பாடல் விவகாரம் – கானா பாடகி இசைவானி மீது பாஜக தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர்…

"ஐ யம் சாரி ஐயப்பா, உள்ள வந்தா என்னப்பா" என்ற பாடலை பாடிய கானா பாடகி இசைவானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் ஜெயராம் பாண்டியன், திருச்சி மாநகர காவல் ஆணையர்…

திருச்சியில் நில மோசடியில் ₹.5 கோடி ஆட்டய போட்ட பாஜக நிர்வாகி கைது!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவராஜன் 50. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம், சுப்பிரமணியபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீரங்கம் கோவிலில் பணியாற்றுபவரும், பா.ஜ.க மாநில விவசாய அணி துணைத் தலைவருமான கோவிந்தன்…

திருச்சியில் தடை செய்யப்பட்ட 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தன் அடிப்படையில், மேலகல்கண்டார் கோட்டை காமராஜர் ரோடு அருகே உள்ள மளிகை கடையில், போலீசார் முன்னிலையில் அதிகாரிகள்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்