Browsing Category
குற்றங்கள்
திருச்சியில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இருவர் கைது!
திருச்சி மாநகரம் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஸ்டேசன் ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் லேத் பட்டறையில் சட்டத்திற்கு விரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், போலீசார் அங்கு சென்று
… பாஸ்போர்ட்டில் போலி அரசு முத்திரை – திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது!
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்யும் நபர்கள் இமிகிரேசன் பிரிவு அதிகாரிகளால்…
அட்டை பெட்டியில் மறைத்து கடத்தி வரப்பட்ட ₹.75 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ கடத்தல் தங்கம் திருச்சி…
திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை நூதன முறையில் கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.…
திருச்சி விமான நிலையத்தில் ₹.64.51 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும்…
திருச்சியில் கஞ்சா மற்றும் அபாயகரமான ஆயுதங்களுடன் சமூக வலை தளங்களில் நேரலை செய்த இளைஞர்கள் கைது!
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், மருதாண்டக்குறிச்சி ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்
… திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், லேப்டாப், ஐ போன்கள் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…
திருச்சியில் கொத்தனார் அடித்துக் கொலை!
திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (55). கொத்தனார் வேலை செய்து வந்த இவருக்கு ராணி என்ற மனைவியும் விஜயகுமார், தர்மா என்ற இரு மகன்களும் ரேவதி என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு…
ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திரா ஐயப்ப பக்தர்களை கோவில் தற்காலிக ஊழியர்கள் தாக்கியதால் பரபரப்பு!
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவானது இன்று திருநெடுந்தாண்டகத்துடன் துவங்க உள்ளது. இதனையொட்டி ஏராளமான வெளி மாநில பக்தர்கள் அரங்கனை…
திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய வழக்கில் ரவுடி கைது!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள செல்வபுரத்தை சேர்ந்தவர் சாமி கண்ணு மகன் விஷ்ணு (எ) வெங்கடேஷ் (29). இவர் மீது பணம் பறிப்பு அடிதடி தகராறு என பத்து வழக்குகள் ஏற்கனவே உள்ள நிலையில் 11 வது வழக்காக நேற்று திருவெறும்பூர் காவல்…
பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து பயணம் செய்த நபர்கள் திருச்சியில் கைது!
ஓமன் நாட்டிலிருந்து ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப் பிரிவு போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில், அரியலூா் மாவட்டம், செம்மந்தகுடி கருப்பூா் கிராமத்தை சோ்ந்த பரமசிவம் (51)…