Browsing Category
ஆன்மீகம்
திருச்சி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா!
திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி புனித நீர் எடுத்துவரப்பட்டு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் நாலாம்…
கருமண்டபம் ஶ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா!
திருச்சி கருமண்டபம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோவிலில் புதிதாக குபேர விநாயகர், சுப்பிரமணியர், பாம்பாளம்மன், ஒண்டிக்கருப்பு, விஷ்ணு துர்க்கை,…
ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், நம்பெருமாள் கருட சேவை!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத்தேர் உற்சவத்தின் 4ம் நாளான இன்று (பிப்.5) கருட வேவை நடைபெற்றது. இதையொட்டி மாலை 6 மணியளவில், நம்பெருமாள் வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதி வழியாக வலம் வந்து…
கன்னியாகுமரி கோயிலுக்கு ரூ.6 கோடியில் தங்க விக்ரகம் வழங்கிய கேரள பக்தர்
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு 6 கிலோ 800 கிராம் தங்கத்திலான ரூ.6 கோடி மதிப்பில் அம்மன் தங்க விக்ரகத்தை கேரள பக்தர் காணிக்கையாக வழங்கினார்.
பிரசித்திபெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி…
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் திருச்சியில் மாநில அளவிலான உலமாக்கள் மாநாடு!
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சார்பில் "ஆலிம்களின் எழுச்சியே சமுதாயத்தின் வலிமை" என்ற மையக் கருத்தில் மாநில அளவிலான உலமாமக்கள் மாநாடு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.…
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி – திரளான பக்தர்கள் தரிசனம்!
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின், ராப்பத்து உற்சவத்தின் 10 ஆம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு பரமபதவாசல் வழியாக…
ஸ்ரீரங்கம் ஶ்ரீ வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ஸ்ரீரங்கம் ஶ்ரீ வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம
திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ வடபத்ற காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கடந்த 16ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி யாக சால பூஜைகள்…
திருச்சியில் நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்!
நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் அதன் ஆசான் சண்முகசுந்தரம், செயலாளர் யுவராஜ் ஆகியோர் திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி…
ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு – “ரங்கா” “ரங்கா”…
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உலகப் பிரசித்திபெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி மாலை, திருநெடுந்தாண்டகம் வைபவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல்பத்து…
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் பணி நியமன தடை வழக்கு விவகாரத்தில், தமிழக அரசுக்கு சாதகமான…
தமிழகத்தில் உள்ள
சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட, 5 கோயில்களில்
கடந்த, 10 ஆண்டுகளில் காணிக்கையாக வரப்பெற்ற தங்க ஆபரணங்களில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி,…