Browsing Category
ஆன்மீகம்
கார்த்திகை முதல் நாள் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!
கார்த்திகை மாதம் இன்று தொடங்கியதை அடுத்து சபரிமலையில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டு இன்று மண்டல பூஜை தொடங்கியது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் இன்று காலை முதல் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். மாலை அணியும் ஐயப்ப…
சந்திர கிரகணத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை அடைப்பு – கோவில் இணை ஆணையர் தகவல்!
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும் . இத்திருக்கோயிலில் நாள்தோறும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு சாத்தப்படும். இந்நிலையில், நாளை மறுதினம் (சனிக்கிழமை)…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந்
தேதி தொடங்குகிறது
சமயபுரம்,அக்.6
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந்
தேதி தொடங்குகிறது
சமயபுரம் மாரியம்மன்
கோவிலில் நவராத்திரி திருவிழாவருகிற…
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் மற்றும் சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் இணைந்து…
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் மற்றும் சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் இணைந்து நடத்திய இல்லம் தோறும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று காலை 9 மணிக்கு சௌராஷ்ட்ரா தெருவில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட போஷகர் திரு. N. V. முரளி…
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் 3000 – வது…
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் 3000 - வது மாபெரும் மருத்துவ முகாம் திருச்சியில் நடைபெற்றது
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் திருச்சி தில்லைநகர் கார்த்திக் வைத்தியசாலையில்…
சுந்தர குஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்பம்
பிரசித்தி பெற்ற கீழ்வேளூர் சுந்தர குஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்பம் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் .
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் பிரசித்தி பெற்ற…
ஐயாரப்பர் திருக் கோவிலில் சப்தஸ்தான திருவிழா முக்கிய பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஐயாரப்பர் திருக் கோவிலில் சப்தஸ்தான திருவிழா முக்கிய பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மக்கள் வெள்ளத்தை…
பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை ஒட்டி அந்தமான் ஆயர் விசுவாசம் செல்வராஜ் கொடி ஏற்றி தொடங்கி…
பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை ஒட்டி அந்தமான் ஆயர் விசுவாசம் செல்வராஜ் கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.
திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்தியாவில் உள்ள 10 பசிலிக்காவில் ஒன்றாகவும், தமிழ்நாட்டில் கிருஸ்துவர்கள்
… செம்பியன்மாதேவி ஸ்ரீ கைலாசநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
செம்பியன்மாதேவி ஸ்ரீ கைலாசநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள செம்பியன்மாதேவியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ…
நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை 30 அடி உயர…
நாகப்பட்டினம் பிரசித்திபெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை 30 அடி உயர செடில் மரத்தில் சுற்றி பக்தர்கள் வினோத நேர்த்திகடன் செலுத்தினர்
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற…