Browsing Category

அரசியல்

வாக்காளர் பட்டியலை விவாதிக்க நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

வாக்காளர் பட்டியலை விவாதிக்க நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி…

ஓம் பிர்லா சபாநாயகர் அளித்த தேநீர் விருந்து- பிரதமர் மோடியுடன் பிரியங்கா சந்திப்பு

ஓம் பிர்லா சபாநாயகர் அளித்த தேநீர் விருந்து- பிரதமர் மோடியுடன் பிரியங்கா சந்திப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து…

விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி-மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி

விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி-மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி, திமுக வை விமர்சிக்கும் அளவிற்கு பா.ஜ.க வை விமர்சனம் செய்யாதது அவர் பா.ஜ.க வை பார்த்து…

புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன…

புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன தீர்மானம்! சூறைக்காற்றால் சேதமடைந்த, வாழை பயிர்களுக்காக விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்! திருநெல்வேலி,டிசம்பர் 17:-…

திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையம் அருகே மகாத்மா காந்தியின் பெயரை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி அரசுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக…

அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த -முன்னாள் ராஜ்ய சபா எம்.பி பி. சௌந்தர்ராஜன்

அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த -முன்னாள் ராஜ்ய சபா எம்.பி பி. சௌந்தர்ராஜன் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட, அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த,முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!…

ஐந்து ஆண்டு ஆட்சியே முடியப்போகும் நிலையில் கூட வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசு -அண்ணாமலை

ஐந்து ஆண்டு ஆட்சியே முடியப்போகும் நிலையில் கூட வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசு -அண்ணாமலை ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு முடிந்து போகும் நேரத்திலும், செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையும்…

மதமாக, ஜாதியாக நாட்டை பிளவுப்படுத்துபவர்கள் தான் தீய சக்தி-சி.பி.ஐ மாநில செயலாளர், வீரபாண்டியன்.

மதமாக, ஜாதியாக நாட்டை பிளவுப்படுத்துபவர்கள் தான் தீய சக்தி-சி.பி.ஐ மாநில செயலாளர், வீரபாண்டியன். மதமாக, ஜாதியாக நாட்டை பிளவுப்படுத்துபவர்கள் தான் தீய சக்தி. அவர்களை தீய சக்தி என கூறாமல் ஜனநாயக சக்தியாக உள்ள திமுக வை தீய சக்தி என விஜய்…

தி.மு.க. அரசின் காழ்ப்புணர்ச்சி காரணத்தால் வாலிபர் தற்கொலை -நயினார் நாகேந்திரன்

தி.மு.க. அரசின் காழ்ப்புணர்ச்சி காரணத்தால் வாலிபர் தற்கொலை -நயினார் நாகேந்திரன் தமிழர் வழிபாட்டு உரிமைகளை மீட்டெடுக்க காலங்காலமாக நாம் போராடி வருகிறோம், ஆயிரம் தடைகள் வந்தாலும் அத்தனையும் தகர்த்தெறிந்து இனியும் நாம் தொடர்ந்து போராடுவோம் என…

தூய சக்தி தவெகவிற்கும், தீய சக்தி திமுகவிற்கும் இடையில் தான் போட்டி-விஜய் பேச்சு

தூய சக்தி தவெகவிற்கும், தீய சக்தி திமுகவிற்கும் இடையில் தான் போட்டி-விஜய் பேச்சு ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் பேசியதாவது:- கரும்பு மற்றும் நெல்லுக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்கிறார்கள். அதையும் ஒழுங்காகச் செய்வதில்லை.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்