Browsing Category

மாவட்டம்

திருச்சி அப்போலோ மருத்துவ மனையில் குழந்தைகள் தின கொண்டாட்டம், குஷியான விளையாட்டுகளுடன் ஆரோக்கிய…

குழந்தைகளுக்கும் மருத்துவ உரிமை அவசியம் குறித்து,மருத்துவமனை அலங்கரிக்கப்பட்டு குழந்தைகள் தின சிறப்புக் கொண்டாட்டம். குழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவர்களின் கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வைப் பரப்பும்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புரைகளை 157 வது ஆய்வுத் தொகுப்பு நூலாக முனைவர் பா.ஜான்…

திருச்சி ஜே கே.சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் அவர்களின் 157 வது ஆய்வு தொகுப்பு நூலில், காந்திகிராம பல்கலைகழகம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி சிறப்பித்த செய்திகளை தொகுத்து வரலாற்று ஆய்வு

வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

கத்தோலிக்க தலித் கிறிஸ்தவ வீட்டு மனை கோருவோர் நல அமைப்பு சார்பில் தலைவர் அம்பு ரோஸ் தலைமையில் குடியிருப்பு வாசிகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, ஸ்ரீரங்கம் தாலுகா சேதுராப்பட்டி

முன்னாள் பாரத பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு கிளவுட் நயன் மழலையர் பள்ளியில்…

முன்னாள் பாரத பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று திருச்சி மன்னார்புரம் இந்தியன் பேங்க் காலனியில் உள்ள கிளவுட் நயன் மழலையர் பள்ளியில்

திருச்சி மேல்நிலை தொட்டி குழாயில் வீணாகும் குடிநீரை தடுத்து நிறுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து வீணாகும் குடிநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து அவர்

மழையில் மக்களின் பாதுகாப்புக்கு ஆடியோ வெளியிட்டு அறிவுரை கூறிய திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சமூக…

மழையில் மக்களின் பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்கையாக ஆடியோ மூலம்அறிவுரை கூறிய திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:மழையில் பொதுமக்கள் அனைவரும்

அமைச்சர் கே.என்.நேரு பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பாக கார்த்திக்…

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி சார்பாக, கார்த்திக் வைத்திய சாலையில் இலவச சித்த மருத்துவ முகாம்

திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட வீடு தொடர்பாக…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாமில் TGCAN TRUST சார்பாக சோனாலி தலைமையில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.கோரிக்கை மனுவில், எங்கள் அமைப்பில் நூற்றுக்கு மேற்பட்ட திருவாதிகள்

லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் நிறுவன திறப்பு விழா நிகழ்ச்சி திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் சிவம்…

திருச்சியில் லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் நிறுவனம் திருச்சி-கரூர் பைபாஸ் சாலை, அண்ணாமலை நகர், சிவம் பிளாசா வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் மென்பொருள் நிறுவனம் திறக்கப்பட்டது.அப்போது லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் நிறுவன துணை நிறுவனர்

இளைஞரின் கழுத்தில்  இருந்த இரும்பு ராடை அகற்றி வாலிபரை காப்பாற்றிய திருச்சி அப்போலோ மருத்துவமனை

திருச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற 33 வயது இளைஞர் கடந்த 15-ம் தேதி திருச்சி அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டுவரப்பட்டார்.. வீட்டில் சுமார் 15 அடி உயர முதல் மாடியில் இருந்து தவறிவிழுந்ததில் இரும்பு ராடு ஒன்று
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்