Browsing Category

மாவட்டம்

திருக்கோயிலில் முடி இறக்கும் பணி செய்யும் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் –…

திருக்கோயிலில் முடி இறக்கும் பணி செய்யும் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் - தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர்…

மத்திய அரசை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி யில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் தெற்கு மாவட்ட…

திருமயம் மேலூரில் 71 ஆம் ஆண்டு தமிழர் திருநாள்

திருமயம் மேலூரில் 71 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் மேலூரில் 71 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் நன்னாளில் மிக சிறப்பான பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 15 1 2026 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் அதனைத் தொடர்ந்து அன்று…

திருச்சியில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை- போலீசார் விசாரணை

திருச்சியில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை- போலீசார் விசாரணை திருச்சி பட்டாபிராமன் தெரு பாலன் நகரை சேர்ந்தவர் சந்துரு(26). இவரது தந்தை பெயிண்டர் ஆக பணியாற்றி வருகிறார். சந்துரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று இரவு…

தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திருமயம்

தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திருமயம் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில்…

சுவாமி விவேகானந்தர் நேஷனல் இன்ஸ்பிரேஷன் அவார்ட் 2026 விருதினை என் குடும்பத்தினருக்கும், அன்பு…

சுவாமி விவேகானந்தர் நேஷனல் இன்ஸ்பிரேஷன் அவார்ட் 2026 விருதினை என் குடும்பத்தினருக்கும், அன்பு தம்பிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன் - பஜக மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் இளைஞர் அணி AS கார்த்திகேயன் சுவாமி விவேகானந்தர் நேஷனல்…

பிரசவ இறப்புகள் அதிகரிப்பு ஜெனட் மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்குத் தடை

பிரசவ இறப்புகள் அதிகரிப்பு ஜெனட் மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்குத் தடை திருச்சி புத்தூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் கடந்த நவம்பா் மாதம் ஜெயராணி (30) என்பவா் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதனால்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் – பரபரப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் - பரபரப்பு திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே வளையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி, இவரிடம் டிராக்டர் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு,அதிமுக பிரமுகர்…

திருச்சியில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, ஆன்லைன் டோக்கன் வழங்கும் முறையை ரத்து செய்யக்கோரி…

திருச்சியில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, ஆன்லைன் டோக்கன் வழங்கும் முறையை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் பகுதியில் ஜனவரி 15ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி…

மண்பாண்ட தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்

மண்பாண்ட தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் மண்பாண்ட தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என அகில இந்திய குயவா் உரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்