Browsing Category
உலகம்
இந்தியா-ரஷ்யா உறவுகள் சர்வதேச சமூக நலனுக்கு முக்கியம்:ஜெய்சங்கர்
இந்தியா-ரஷ்யா உறவுகள் சர்வதேச சமூக நலனுக்கு முக்கியம்:ஜெய்சங்கர்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை…
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி – வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு!
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி - வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு!
மரண தண்டனை விதிப்பு!
கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தின்போது நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்களில் ஷேக் ஹசீனா குற்றவாளி என வங்கதேசத்தில் உள்ள சர்வதேச…
துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படை பங்கேற்பு.
துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படை பங்கேற்பு.
உலகம் முழுவதும் இருந்து 1500 நிறுவனங்கள், ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்க இருக்கும் துபாய் விமான கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்தியா சார்பில், விமானப்படை மற்றும் பல்வேறு…
உணவு பொருட்களின் மீதான வரியை ரத்து!- அமெரிக்க அதிபர் டிரம்ப்.
உணவு பொருட்களின் மீதான வரியை ரத்து!- அமெரிக்க அதிபர் டிரம்ப்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி…
இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியே
இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்பு.
வரிக் குறைப்பு குறித்து டிரம்ப் பேச்சு
இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமனான செர்ஜியோ கோர் பதவியேற்பு விழா அதிபர் டிரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
இதன்போது…
இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி அமெரிக்காவில் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் ;…
இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி அமெரிக்காவில் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் ; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
இந்தியவம்சாவளிதொழிலதிபரும்,குடியரசு கட்சியை சேர்ந்தவருமான விவேக் ராமசாமி "ஓஹியோ"மாநிலத்தின் கவர்னர் தேர்தலில்…
மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி – மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சியில்…
மலேசியாவில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன், இலங்கை கிழக்கு மகனா…
கோவில் விழாவில் யானைகளை பயன்படுத்த கட்டுப்பாடு
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின் கோயிலண்டி பகுதியில், நேற்று முன்தினம் திருவிழா நடந்தபோது, பட்டாசுகளை வெடித்ததால், ஊர்வலத்துக்கு அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள் மிரண்டன.…
இளம்பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய வாலிபர்;
ஆந்திராவில் 23 வயது இளம்பெண் மீது வாலிபர் ஒருவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்னமய்யா மாவட்டம் குர்ரம்கொண்டா
சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்து தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு…
உலக பாரம்பரிய சிலம்ப விளையாட்டு மற்றும் கலை அசோசியேஷன் மற்றும் மலேசியா வாழ் தமிழர்கள் இணைந்து நடத்திய உலக கலாச்சார சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி - 2024 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா,…