Browsing Category

குற்றங்கள்

சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து காவல்துறை விசாரிக்க நீதிபதி அனுமதி – நாளை மாலை 4…

தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்களை அவதூறு பரப்பும் வகையில் நேர்காணல் கொடுத்த சவுக்கு சங்கரை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனியில் வைத்து கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் முசிறி காவல்துறை…

டெல்லியில் கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ்ஜெரால்ட் திருச்சியில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு…

தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது…

கேஸ் ரெகுலேட்டரில் மறைத்து கடத்தி வரப்பட்ட 14 லட்சம் மதிப்பிலான தங்கம் திருச்சி விமான நிலையத்தில்…

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள்…

சமயபுரம் பகுதியில் தொடரும் திருட்டு 6 கடையின் பூட்டை உடைத்து கைவரிசை மர்ம ஆசாமிகளுக்கு போலீசார்…

சமயபுரம் பகுதியில் தொடரும் திருட்டு 6 கடையின் பூட்டை உடைத்து கைவரிசை மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை இருக்கிறது, அதன் அருகே இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை,…

திருச்சி முன்னாள் அதிமுக பகுதி செயலாளர் மகன் கொலையில் 5 பேர் கைது – கொலை நடந்ததற்கான பரபரப்பு…

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளராகவும். இவரது மனைவி கயல்விழி சேகர் கவுன்சிலராகவும் பதவி வகித்தார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ் மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு…

சமயபுரத்தில் மதுபான பாரில் இரண்டு வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் மண்டை உடைப்பு

சமயபுரத்தில் மதுபான பாரில் இரண்டு வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் மண்டை உடைப்பு திருச்சி மாவட்டம்,சமயபுரம் நான்கு ரோட்டில் உள்ள அரசு மதுபான கடை பின்புறத்தில் அமைந்துள்ள மதுபான பாரில் சமயபுரம்,மாடக்குடி அர்ஜுனன் தெருவை…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.70.58 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் உள்நாட்டு விமானங்களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் அதிக…

திருச்சி புத்தூர் மாநகராட்சி பள்ளியில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பள்ளிக்கு வழங்கப்பட்ட பொருட்கள்…

திருச்சி புத்தூர் மாநகராட்சி பள்ளியில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பள்ளிக்கு வழங்கப்பட்ட பொருட்கள் திருட்டு திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியில் மர்ம நபர்கள் பூட்டி இருந்த கண்ணாடி கதவுகளை…

திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற ₹.10.65 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள்…

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், இங்கிருந்து…

திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த நபர் கைது!

திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த நபர் கைது! திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்