Browsing Category

அரசியல்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து பிரதமர் நரேந்திர மோடி இவ்வளவு நாள் பேசாமல் தேர்தல் நேரத்தில் புகழ்ந்து…

தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர்

திருச்சியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, மாவட்ட மாணவரணி சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும்…

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில், திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.…

வருகின்ற 2024 எம்.பி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு – தமிழ்நாடு லோக் ஜனசக்தி…

தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வித்தியாதரன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்பது என்று இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ டி. பன்னீர் செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் புதியதாக கட்டப்பட்டுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், ஏழிசைமன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் மணி மண்டபங்களை இன்று (27.02.2024) தமிழ்நாடு முதலமைச்சர்…

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் – திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு தி.மு.க. திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தொகுதி வாரியாக பணியை தி.மு.க தொடங்கி விட்டது. இதை தொடர்ந்து கடந்த வாரம்…

நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. கூட்டணி அமைக்க சிலர் எங்களிடம் பேசினார்கள்.…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் :
நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் நான் போட்டியிட போவதில்லை. ஜாதியின் அடிப்படையில்

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி, அதிமுகவுடன் இணைந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டி

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி, அதிமுகவுடன் இணைந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில், மாபெரும் மீலாது விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு…

உறையூர் பூரண மண்டலம் ஆகிறது – பாஜக திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஆர்.ஜி.ஆனந்த்…

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து ஊக்கப்படுத்தி…

திருச்சி தஞ்சை பைபாஸ் சாலையில் சர்வீஸ் சாலை மற்றும் உயர் மட்ட பாலம் அமைக்க முடியாமல் இருக்க மத்திய…

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் ஆய்வு மாளிகை திருச்சி காஜாமலையில் இன்று திறக்கப்பட்டது - இந்நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வா வேலு கலந்து

பாராளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் – அமைச்சர் கே.என்.நேருவின் மகன்…

பாராளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் - எந்த தொகுதி என்பதை தலைமை முடிவெடுக்கும் -அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு திருச்சியில் பேட்டி
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறை
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்