Browsing Category

அரசியல்

2024 மக்களவை தேர்தல் – தேசிய ஜனநாயக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அமமுக…

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்  திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக் கூட்டணி ('National…

10 ஆண்டுகால பா.ஜ.க. அரசுக்கு தேர்தல் பத்திர ஊழல்தான் எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனது சூறாவளி பிரசாரத்தை திருச்சியில் இருந்து முதல்வர் முக. ஸ்டாலின் தொடங்கினார். திருச்சி சிறுகனூரில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில்…

முதலமைச்சர் எடுக்கும் முடிவிற்கு ஆளுநர் ஒத்துப் போக வேண்டும் என்று தான் இந்திய அரசியலமைப்பு சட்டம்…

திருச்சிக்கு வருகை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக முதன்மை செயலாளர் துரை வைகோ புதுக்கோட்டைக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர் திருச்சியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட தலைமை அலுவலகத்தில்

வரும் மக்களவை தேர்தலில் நரிக்குறவர்களின் ஓட்டு பாஜகவுக்கு – தமிழ்நாடு நரிக்குறவர்கள்…

தமிழ்நாடு நரிக்குறவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு நரிக்குறவர்…

இண்டியா கூட்டணி வெற்றி பெற்றதும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் அனைத்தும்…

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில்…

மக்களவை தேர்தல் 2024 – திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது –…

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 18ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் வேட்பு மனுத்தாக்கல் நேற்று 20 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச்…

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், வரும் 24 ஆம் தேதி  40 மக்களவை தொகுதிகளுக்கான…

மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். வருகிற 24 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்க

தேர்தலில் அனைத்துக் கட்சியினரும் தனியாக நின்றால்தான் சொந்த பலம் தெரிய வரும் – திருச்சியில்…

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் பாரிவேந்தர் திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... கடந்த 5 ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது மத்திய அரசு வழங்கிய ரூ. 17.5 கோடி முழுவதும்…

திருச்சி அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் – மாவட்ட செயலாளர்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் திருச்சி, தில்லை நகர் பகுதியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட…

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளது.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன் முறைப்படி அவர்கள்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்