Browsing Category
அரசியல்
புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை பாராளுமன்றத்தில் மீண்டும் விவாதத்தில் எடுத்துக்கொண்டு, குறைகளை…
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அவசர பொதுக்குழு கூட்டம் கடந்த 29.6.2024 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. அதில் புதிதாக வடமொழி தலைப்புடன் சட்டமாக்கப்பட்டுள்ள பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ் ஆகிய…
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஜனநாயகத்திற்கு எதிராகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, திமுக சட்டத்துறை சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…
இந்தியாவில் நடைபெறும் 90 சதவீத இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர்தான் வெற்றி பெறுகின்றனர் –…
திருச்சியில் நடந்த பா.ஜ.க மூத்த தலைவர் இல.கண்ணன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிய போது....
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் விக்கிரவாண்டியில் பா.ம.க வின் அன்புமணியை ஆதரித்து பிரச்சாரம்…
அதிமுக ஒருங்கிணைப்பில் 90 சதவீத பணிகள் நிறைவு – சசிகலா பேட்டி!
அதிமுக ஒருங்கிணைப்பில் 90% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா,
அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும்…
போதை பொருள் விற்பனையை தடுக்க காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் – ஈ.பி.எஸ்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனையை அடியோடு நிறுத்த தேவையான கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சுதந்திரம் வழங்க திமுக அரசை வலியுறுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி…
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி பிஎஸ்என்எல்…
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு…
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கள்ளச்சாராயம் ஒழிப்பில் கடமை தவறிய அதிகாரிகளை தண்டிக்க வேண்டும், கஞ்சா வியாபாரிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள்…
ஆறு மாத காலமாக திறக்கப்படாமல் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் – விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு…
பாரதிய ஜனதா கட்சியின் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் நேற்றைய தினம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது....
திருவெறும்பூர் ஒன்றியம் அரசங்குடி…
மத்திய அரசின் புதிய சட்ட திருத்தத்திற்கு வரவேற்பு அளித்து பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில்…
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 11.8.2023 அன்று மசோதாக்களை தாக்கல் செய்தது. இதில் தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம்( ஐபிசி) குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி) மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ( ஐ.ஈ.ஏ) ஆகிய மூன்று சட்டங்களின்…
மூன்றம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!
தமிழக முதல்வர் வளர்ச்சித்துறையில் அறிவித்துள்ள கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ஒரு இலட்சம் வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரகப் பகுதிகளில் பழுதடைந்த 2001 ஆம் ஆண்டிற்கு முன்பு…