Browsing Category

அரசியல்

திமுக ஆட்சியில்தான் திருச்சி மாவட்டத்திற்கு வளர்ச்சி – அமைச்சர் சேகர் பாபு!

மறைந்த திமுக தலைவா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாணவா்களுக்கு வினாடி-வினா போட்டி பரிசளிப்பு விழா திருச்சி சிந்தாமணி பகுதியில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர் பாபு…

திருச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது!

இந்து கோயில்களை மட்டும் சீரழிக்கும் அரசைக் கண்டித்தும், அறநிலையத்துறை கோயிலை விட்டு வெளியேற வேண்டும், தமிழக பாரம்பரியம் மிக்க கோயில்களின் புனிதம் காத்திடவும், லட்சக்கணக்கான ஏக்கா் நிலங்கள் மற்றும் சொத்துகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட…

இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது – செல்வப்பெருந்தகை!

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார். மேலும் இந்த…

போதை மருந்து, கஞ்சா வியாபாரம் தமிழகம் முழுவதும் கொடிகட்டி பறக்கிறது – டிடிவி தினகரன்…

பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மாலை அணிவித்து…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கப்பல் சேவைக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது –…

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கண்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் உள்ள ஆர்.டி.பி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை கொழும்பில் இருந்து விமானம் மூலமாக…

காங்கிரஸ் மாநில தலைவர் மற்றும் நிர்வாகியை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சினர் மற்றும் பாஜகவினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்…

திருச்சி மாநகர பகுதிகளில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு!

திருச்சி மாநகராட்சியில் மண்டலம் 3, 4 க்கு உட்பட்ட வாா்டு பகுதிகளில் மேயா் அன்பழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மண்டலம் 4-இல், 56-ஆவது வாா்டுக்குட்பட்ட கருமண்டபம், திருநகா், ஆல்பா காலனி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில்…

நகரின் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வளர்ச்சி மிகுந்த நகரமாக மாற்ற நடவடிக்கை எடுப்பது முதல் பணியாக…

தர்மபுரியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சமத்துவபுரத்தில் மக்களுடன்…

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி…

ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆண்டு மூன்று குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதினியம் என்கிற பெயரிடப்பட்ட அந்த சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல்…

விக்கிரவாண்டி தேர்தலில் நோட்டாவுக்கு ஓட்டு கேட்டு நூதன பிரச்சாரம் – சுயேட்சை வேட்பாளர்…

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 10-ம் தேதியும் அதனை தொடர்ந்து 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. இந்தக் கட்சியின் கூட்டணியில் இருப்பதால் தேமுதிகவும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்