Browsing Category

அரசியல்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்த முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் – நாம் தமிழர்…

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் பிரபு, திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் நான் எனது உடன் இருந்த பலரும் விலகினோம். நாம் தமிழர் கட்சி எதை நோக்கி…

திருச்சியில் ₹.150 கோடியில் அமையவுள்ள ஒலிம்பிக் அகாடமிக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள எலந்தப்பட்டியில் ₹.150 கோடியில் ஒலிம்பிக் அகாடமி அமையவுள்ளது. இதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் டெண்டர் விடும் பணிகள் நிறைவு பெற்று, முதல் கட்டமாக ₹.50 கோடி நிதி…

டெல்லியில் மது கிடைக்கிறது, குடிநீர்தான் இல்லை! – பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தில்…

டெல்லியில் மது கிடைக்கிறது; ஆனால், குடிநீர்தான் கிடைப்பதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி டெல்லி பாஜக தொண்டர்களுடன் ஆன்லைனில்…

திருச்சி மாவடி குளத்தில் மீன்கள் இறந்தது குறித்து பாஜக மாவட்டத் தலைவர் ஆய்வு!

திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டியில் உள்ள மாவடிகுளத்தில் பல நாட்களாக மீன்கள் இறந்து கிடப்பதாகவும், இதனால் அந்த மாவடிகுளத்தை சுற்றியுள்ள சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாவதாக, பாஜக அரியமங்கலம் மண்டல் தலைவர்…

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்: தமிழக ஜனதா தள மாநிலத் தலைவா்…

தமிழக ஜனதா தளத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ராஜகோபால் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்....…

சட்டமன்றத்தில் இனிகோ இருதயராஜ் பேசியதற்கு வணிகர் சங்க பேரவை எதிர்ப்பு!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு, திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மலைக்கோட்டையில் லிஃப்ட் (LIFT) அமைப்பது…

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ம.ஜ.க ஆதரவு – ம.ஜ.க பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி…

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்... ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு முழுமையான ஆதரவு அளிக்கிறோம். அவரை வெற்றி பெற செய்ய…

அண்ணாமலை ஐபிஎஸ் ஆனதற்கு காரணமே தந்தை பெரியாருடைய கொள்கைகள் தான் – துரை வைகோ பேட்டி!

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், துரை வைகோ MP தலைமையில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. துரை வைகோ அனைவருக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்... மத்தியில் பாஜக…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. கூலிப்படையினர் அதிகமாகிவிட்டனர் –…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற தொகுதி வாரியான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக டிடிவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,…

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது – அமைச்சர் நேரு அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

திருச்சி மாவட்டம் அதுவத்தூர், குமார வயலூர் உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று, திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்