Browsing Category

அரசியல்

மறைமுகமாக சிஏஏ கொண்டு வர முயற்சி என குற்றச்சாட்டு-திரு​மாவளவன்

மறைமுகமாக சிஏஏ கொண்டு வர முயற்சி என குற்றச்சாட்டு-திரு​மாவளவன் எஸ்ஐஆர் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்!  எஸ்​ஐஆர் என்​பது மறை​முக​மாக குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்தை கொண்டு வரும் முயற்சி என்​றும், அரசி​யலமைப்பை சிதைப்​பது தான் பாஜக​வின்…

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் பார்கலாம் என விஜய் பற்றி ஜெயக்குமார் விமர்சனம்.

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் பார்கலாம் என விஜய் பற்றி ஜெயக்குமார் விமர்சனம். எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படம் 50 ஆண்டுகளுக்கு பின் 150-வது நாள் விழா சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர்…

பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் -இபிஎஸ் பற்றி ஸ்டாலின் விமர்சனம்.

பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் -இபிஎஸ் பற்றி ஸ்டாலின் விமர்சனம். அதிமேதாவித்தன அரசியல், சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின்,108- வது பிறந்த தினவிழா!

முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின்,108- வது பிறந்த தினவிழா! காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்றது! திருநெல்வேலி,நவம்பர்.19:- "இரும்பு பெண்மணி" என்று போற்றி புகழப்பட்டவரும், நாட்டின் 3- வது பிரதமரும், ஒரே ஒரு பெண் பிரதமருமான, "அன்னை…

இன்னும் அடிக்கத் தொடங்கவே இல்லையே அதற்குள்ளாக அலறினால் எப்படி?- விஜய்

இன்னும் அடிக்கத் தொடங்கவே இல்லையே அதற்குள்ளாக அலறினால் எப்படி?- விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் தலைவர் விஜய், “நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா…

திமுகவினருக்கு தமிழக வெற்றி கழகம் என்றால் ஒரு உறுத்தல் இருக்கிறது-டி டி வி தினகரன்.

திமுகவினருக்கு தமிழக வெற்றி கழகம் என்றால் ஒரு உறுத்தல் இருக்கிறது-டி டி வி தினகரன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பேட்டி: எஸ்.ஐ.ஆர் குறித்து எங்கள் நிர்வாகிகள் கண்காணித்து தான் வருகிறார்கள். இது திமுகவை…

திமுக ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது-அன்புமணி

திமுக ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது-அன்புமணி திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை,அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறதா ! திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று!…

பெண் வன்கொடுமை எதிராக – எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

பெண் வன்கொடுமை எதிராக - எடப்பாடி பழனிசாமி கண்டனம். நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்?பொம்மை முதல்வர்! அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விழுப்புரம்…

தமிழகத்தின் நலனுக்காக எனது எஞ்சிய காலத்தையும் செலவிட உள்ளேன்- வைகோ.

தமிழகத்தின் நலனுக்காக எனது எஞ்சிய காலத்தையும் செலவிட உள்ளேன்- வைகோ. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை தாயகத்தில் சமத்துவ நடைபயணத்திற்கு வீரர்கள் நேர்காணல் இன்று நடைபெற்றது. வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருச்சியில்…

ஆதவ் அர்ஜுனா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து.

ஆதவ் அர்ஜுனா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அதை விமர்சிக்கும் விதமாக தவெக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்