Browsing Category

அரசியல்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் இந்த முறை அதிமுகவில் போட்டியிடப் போவது யார்?

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் இந்த முறை அதிமுகவில் போட்டியிடப் போவது யார்? திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் பூலோக வைகுண்டம் என்ற பெருமைக்குரிய அரங்கன் பள்ளி கொள்ளும் ரெங்கநாதர் கோவில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற…

மத்திய அரசை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி யில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் தெற்கு மாவட்ட…

பத்து வருடத்திற்கு முன்னால் முடிந்த வழக்கிற்கு, அதிமுக Ex.கோட்ட தலைவரை பல மணி நேரம் காவல்…

திருச்சி கருமண்டபம் பகுதியில் 2014 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையத்திலிருந்து ஒரு பெண் அடிக்கடி சத்துமாவு போன்ற பொருட்களை திருடி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதி பொது மக்கள் அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்து, அப்போதைய அதிமுக கோட்டத்…

திருச்சியில் லேப்டாப் வழங்கும் நிகழ்வில், திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜை புறக்கணித்தாரா அமைச்சர்…

திருச்சியில் லேப்டாப் வழங்கும் நிகழ்வில், திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜை புறக்கணித்தாரா அமைச்சர் கே.என்.நேரு? திருச்சியில் அமைச்சர் நேரு கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜுக்கு அழைப்பு இல்லை?…

மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு உரமிட்டார் மு.க.ஸ்டாலின்-கே.என்.நேரு

மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு உரமிட்டார் மு.க.ஸ்டாலின்-கே.என்.நேரு மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினார் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தைத் தொடங்கி வைத்து, மாணவர்களின்…

கி.ஆ.ப. விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியில் மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை…

கி.ஆ.ப. விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியில் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார் -கே.என்.நேரு திருச்சியில் உள்ள கி.ஆ.ப. விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நமது அரசு அறிவித்துள்ள "உலகம்…

திருச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளுடன் ரூ.3000 வழங்கினார் -கே.ன்.நேரு

திருச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளுடன் ரூ.3000 வழங்கினார் -கே.ன்.நேரு இந்தப் பொங்கல் மகிழ்ச்சி நிறைந்த பொங்கலாக கொண்டாடும் வகையில் நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…

பா.ஜ.க.வுடன் இணைந்து விஜய் நாடகம் ஆடுகிறாரா?- சபாநாயகர் அப்பாவு கேள்வி

பா.ஜ.க.வுடன் இணைந்து விஜய் நாடகம் ஆடுகிறாரா?- சபாநாயகர் அப்பாவு கேள்வி நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்திற்கு தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்த…

அமித்ஷா காலடியில் கிடக்கும் அடிமைக் கனவோடே வாழும் பழனிசாமி-அமைச்சர் ரகுபதி

அமித்ஷா காலடியில் கிடக்கும் அடிமைக் கனவோடே வாழும் பழனிசாமி-அமைச்சர் ரகுபதி ஆட்சியில் இருக்கும்போது, மக்களை பற்றி கவலைப்படாமல் , ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட…

சசிகலாவையும்,ஓ.பன்னீர்செல்வத்தையும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை-எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

சசிகலாவையும்,ஓ.பன்னீர்செல்வத்தையும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை-எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்