Browsing Category

அரசியல்

திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய்யை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – சூர்யா சிவா திருச்சியில்…

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களின் குறைதீர்க்கும் முகாம் திருச்சி கே.கே.நகர் பகுதியில் இன்று நடைபெற்றது. நிகழ்விற்கு வெளிநாடு வாழ் மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப்பிரிவின் மாநில தலைவர்…

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாது – திருச்சியில் அமைச்சர் அன்பில்…

'பிரதமரின் ஸ்ரீ' பள்ளிகளுக்கான கையெழுத்து இடுவதற்கு ஒரு குழு அமைத்து இருக்கிறோம். அதற்காக நாங்கள் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் என அர்த்தமாகாது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் பேட்டி

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகனை கண்டித்து அதிமுக கவுன்சிலர் வெளிநடப்பு –…

திருச்சி மாநகராட்சியின் அவசர மற்றும் சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, ஆணையர் சரவணன் உள்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.…

தோல்வி பயம் காரணமாக மோடி சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தி உள்ளார் – திருச்சியில் மமக மாநில தலைவர்…

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஜவஹிருல்லா தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில்  தமிழகம் முழுவதும் இருந்து தலைமை செயற்குழு உறுப்பினர்கள்,  நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற

மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவு படுத்திப் பேசிய பாஜக நிர்வாகி, நடிகை குஷ்பு உருவ படத்தை எரித்து…

தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என்று பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு பேசியதற்கு…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், ராஜினாமா கடிதம் கொடுத்து தீக்குளிக்க முயற்சி செய்த திமுக…

திருச்சி மாநகராட்சியின் அவசர மற்றும் சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.…

திருச்சியில் 3 ஆயிரம் பேருக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – அமைச்சர்கள்…

திருச்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், 3 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குதல் மற்றும் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.…

பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை பெட்டி புதுமை திட்டம் – திருச்சியில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்…

சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களின் தேவை என்ன என்பதை கேட்பதற்காக "வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம்" எனும் தலைப்பில் தேர்தல் அறிக்கை பெட்டி என்ற புதுமையான திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி திருச்சி மகாலட்சுமி…

வருகின்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கு அணில் போன்று அமமுக உறுதுணையாக…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு வாக்குறுதிகளை…

பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பாஜகவுக்கு மாற்றமும், முன்னேற்றமும் கிடையாது –…

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வாா்டுகளில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரெக்ஸ்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்