திருச்சி சமயபுரத்தில் வடக்குப் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
திருச்சி சமயபுரத்தில் வடக்குப் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சமயபுரம் பகுதி கழகச் செயலாளர் சம்பத் குமார் தலைமையில் சமயபுரத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி பூத் வாரியாக ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பிரின்ஸ் தங்கவேல்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி,மாணவர் அணி மாவட்டசெயலாளர் த.அறிவழகன்,அம்மா பேரவை மாவட்டசெயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ்,ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், ஆதாளி, சமயபுரம் ராமு,மணச்சநல்லூர் நகர செயலாளர் துரை.சக்திவேல், இணைச் செயலாளர் செல்வி வெங்கடேசன், பொருளாளர் டி.கே. கார்த்திக், கவுன்சிலர்கள் எஸ்.ஆர். மணிகண்டன், சுந்தரமூர்த்தி மற்றும் வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.