Author
s2sadmin 339 posts 0 comments
திருச்சியில் போலீசுக்கு அரிவாள் வெட்டு போலீசார் சுட்டு பிடித்தனர்
திருச்சியில் போலீசுக்கு அரிவாள் வெட்டு
திருச்சி உறையூரில் குழுமாயி கோவில் அருகே போலீசார் இரண்டு ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பிரபல ரவுடிகளான துரைசாமி மற்றும் சோமு ஆகியோர் போலீசை அரிவாளால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.!-->!-->!-->…
பாலிடெக்னிக் மாணவர்களுக்குமுதல் பட்டதாரி சான்றிதழ் வழங்க வேண்டும்
தமிழ்நாடு உதவி பேராத பாலிடெக்னிக் மேலாண்மை சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் தலைவர் கந்தசாமி தலைமையில் செயலாளர் , பொருளாளர் சக்திவேல்முன்னிலையில் நடைபெற்றது.நிறுவனத் தலைவர் செல்வமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்மேலும்!-->…
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியுடன்,விஜே பயோடெக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியுடன், கோவையை சேர்ந்த விஜே பயோடெக் நிறுவனம் கல்லூரி முதல்வர் முனைவர் தயாபரன் தலைமையில் விஜே பயோடெக் நிறுவனர் முனைவர் டாக்டர் விஜயகுமார் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
திருச்சி பிஷப்!-->!-->!-->!-->!-->…
பிஷப் ஹீபர் கல்லூரியில்
வணிகவியல் துறை சார்பாக “வர்த்தக உலகில் சக்தி வாய்ந்த நான்கு…
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்16 மற்றும் 17 பிப்ரவரி2023 ஆகிய தேதிகளில் வணிகவியல் துறை சார்பாக "வர்த்தக உலகில் சக்தி வாய்ந்த நான்கு பகுதிகள்" என்றத் தலைப்பபில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் தயாபரன்!-->!-->!-->…
பாகிஸ்தான் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு
பாகிஸ்தான் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு - 2 பயணிகள் பலி 8 பேர் காயம்.
கிஸ்தான் பெஷாவர் அருகே ஜாபர் விரைவு ரயிலில் குண்டு வெடித்ததில் 2 பயணிகள் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளனர்..
பாகிஸ்தான் நாட்டில் குவெட்டா சென்று!-->!-->!-->!-->!-->…
D & 0 உரிமக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் வணிகர் சங்களின்…
திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய D &O உரிமக் கட்டணத்தை பிப்ரவரி 14ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்பதற்கு கால நீட்டிப்பு வழங்க கோரியும், குப்பை வரி உள்ளிட்ட மாநகராட்சி தொடர்பான சில கோரிக்கைகள் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை)!-->…
ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள்,…
தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில்எட்டாம் ஆண்டு தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஜனவரி 28 மற்றும் 29ஆம் தேதி நடைபெற்றது, பத்துக்கும் அதிகமான மாநிலங்கள் பங்கு கொண்டபோட்டியில்!-->…
திருச்சியில் டாக்டர் அரவிந்த்ஸ் ஐ வி எப் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மையத்தின் கிளையை கே என் நேரு…
திருச்சியில் டாக்டர் அரவிந்த்ஸ் ஐ வி எப் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மையத்தின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது, இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்திய மருத்துவ!-->…